Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலங்கைக்குவரும் மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் : பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்கின்றது இந்நியா

இலங்கைக்குவரும் மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் : பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்கின்றது இந்நியா

அடுத்தாண்டு ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கோரிக்கையை சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ்...

யாழ்.கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணியை அளவீடு செய்ய எதிர்ப்பு

யாழ்.கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணியை அளவீடு செய்ய எதிர்ப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர...

ஒக்டோபரில் பிரித்தானியாவின் பொருளாதாரம் எதிர்பாராத அளவு வீழ்ச்சி

ஒக்டோபரில் பிரித்தானியாவின் பொருளாதாரம் எதிர்பாராத அளவு வீழ்ச்சி

அதிக வட்டி விகிதங்கள் மற்றும் மோசமான வானிலை காரணமாக பிரித்தானியாவின் பொருளாதாரம் ஒக்டோபரில் எதிர்பார்த்ததை விட அதிகமாக சுருங்கியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் 0.2 விகித வளர்ச்சிக்குப் பிறகு,...

10 நாட்களுக்குள் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் -அமைச்சர் டக்ளஸ் உத்தரவு

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கு புதிய சட்டம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்....

ஜெரோம் பெர்னாண்டோவின் வழக்கு  விசாரணை  அடுத்த  வாரம்

ஜெரோம் பெர்னாண்டோவின் விளக்கமறியல் நீடிப்பு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். கோட்டை நீதவான் முன்னிலையில் அவர் மீண்டும் இன்று...

கிரிக்கெட் சபையின் சாட்சிகளை கட்டுப்படுத்த முயற்சி : சஜித் குற்றச்சாட்டு!

அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வா சமர்பிப்பார் – சஜித் பிரேமதாச

அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய...

ஜெனினில் 29 மணிநேரமாகத் தொடரும் தாக்குதல்

ஜெனினில் 29 மணிநேரமாகத் தொடரும் தாக்குதல்

ஜெனின் மற்றும் அங்குள்ள அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் 29 மணிநேரமாகத் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நப்லஸ், ஹெப்ரோன், பெத்லஹேம் மற்றும் ரமல்லாவின்...

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களின் கட்டிடங்கள் இடிப்பு – ஐ.நா. குற்றச்சாட்டு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களின் கட்டிடங்கள் இடிப்பு – ஐ.நா. குற்றச்சாட்டு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அனட்டா மற்றும் மர்ஜ் நஜாவில் பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள் இஸ்ரேலியப் படைகளால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது. மனிதாபிமான விவகாரங்களின்...

டபிள்யூ.டி.ஏ சிறந்த வீராங்கனை என்ற விருதை வென்றார் இகா ஸ்விடெக் !

டபிள்யூ.டி.ஏ சிறந்த வீராங்கனை என்ற விருதை வென்றார் இகா ஸ்விடெக் !

இந்த ஆண்டுக்கான டபிள்யூ.டி.ஏ சிறந்த வீராங்கனை என்ற விருதை உலகின் முதல்நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்விடெக் பெற்றுள்ளார். செரீனா வில்லியம்ஸுக்குப் பின்னர் தொடர்ந்து இரண்டு முறை...

ராமர் பாலம் விவகாரம் : மக்களவையில் மத்திய அரசாங்கம் விளக்கம்

ராமர் பாலம் விவகாரம் : மக்களவையில் மத்திய அரசாங்கம் விளக்கம்

கடலில் மூழ்கிய பகுதிகள் எதையும் தேசிய சின்னமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என இந்தியாவின் மத்திய கலாசார அமைச்சர் தெரிவித்துள்ளார். ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது...

Page 27 of 887 1 26 27 28 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist