Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்

காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலக நாடுகளின் வலுவான ஆதரவோடு காசாவில் மனிதாபிமான போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா.பொதுச் சபையில் நிறைவேறியுள்ளது. 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய...

இலங்கையுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு சிங்கப்பூர் பிரதமர் ஆர்வம்

இலங்கையுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு சிங்கப்பூர் பிரதமர் ஆர்வம்

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து வலியுறுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் லீ சியன் லூங் கடிதம் எழுதியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான...

இலங்கைக்கு உதவத் தயார் –  சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

ஜூனுக்கு முன்னதாக கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்களை இறுதி செய்யுமாறு ஐ.எம்.எப். கோரிக்கை

அடுத்த வருடத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கு முன்னர் இலங்கை தனது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ள...

சொத்து  விபரங்கள்  பகிரங்கப்படுத்த  வேண்டும்  என SJB கோரிக்கை

உணவுக்கு கஷ்டப்படுபவர்களிடம் வரியை வசூலிக்க வேண்டாம் – எதிர்க்கட்சி

உணவின்றி இருப்பவர்களிடம் இருந்து வரியை அறவிடுவதற்கு பதிலாக வரி செலுத்தக்கூடியவர்களிடம் இருந்து வரியை அறவீட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. இன்று நாடாளுமன்றில்...

வெட் வரி இன்று முதல் 15 வீதமாக அதிகரிப்பு!

வட் வரி மீதான அரசாங்கத்தின் தீர்மானம் !

திருத்தியமைக்கப்பட்ட பெறுமதி சேர் வரிச் சட்டத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வரைவாளர்களால் திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரிச்...

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டம் : அமைச்சரவை பச்சைக்கொடி

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டம் : அமைச்சரவை பச்சைக்கொடி

1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பசுமையான எதிர்காலத்திற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும்...

கோவை சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடும் பாஜக – திருமாவளவன் விமர்சனம்

ஜம்மு- காஷ்மீர் வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை மக்கள் மன்றம் புறக்கணிக்கும் – திருமாவளவன்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 370 ஐ இரத்து செய்தமை செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள்...

போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்குமாறு பிரதமர் ரிஷி சுனக்கிடம் வலியுறுத்தல்

பிரதமரின் ருவாண்டா கொள்கையை ஆதரிக்க வன் நேஷன் குழு தீர்மானம்

பிரிதமர் ரிஷி சுனக்கின் முதன்மையான ருவாண்டா கொள்கையை நாளை வாக்கெடுப்பில் ஆதரிப்பதாக டோரி எம்.பிக்களின் வன் நேஷன் குழு அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் 106 எம்.பி.க்களை...

புற்றுநோய்யில் இருந்து மீண்டார் அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் !

புற்றுநோய்யில் இருந்து மீண்டார் அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் !

புற்றுநோயில் இருந்து தான் மீண்டுள்ளதாக டென்னிஸில் 18 முறை கிராண்ட் ஸ்லாம் சம்பியபட்டங்களை வென்ற அமெரிக்காவின் கிறிஸ் எவேர்ட் தெரிவித்துள்ளார். 2022 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையைத்...

கூலிப்படையாக சென்றவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாது – பாதுகாப்பு அமைச்சு

கூலிப்படையாக சென்றவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாது – பாதுகாப்பு அமைச்சு

வெளிநாடுகளில் கூலிப்படையாக செயல்படும் முன்னாள் இராணுவ வீரர்கள் அல்லது தனிநபர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமைச்சிற்கோ அல்லது நாட்டின் இராணுவத்திற்கோ எந்த அதிகாரமும் இல்லை என பாதுகாப்பு...

Page 28 of 887 1 27 28 29 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist