Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

யாழ். மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா தொற்று!

யாழில் இன்று நடைபெறவிருந்த போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

சுதந்திர தின நிகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்துக்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11,000 பேர் உயிரிழப்பு !

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11,000 பேர் உயிரிழப்பு !

பாரிய நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆயிரத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் துருக்கியில் 8,574 பேரும், சிரியாவில் 2,662 பேரும் என மொத்தம்...

தேர்தலுக்கும் தமது கட்சி தயார் – பசில் ராஜபக்ஷ

இரட்டைக் குடியுரிமையை கைவிடத் தயார் – பசில் அறிவிப்பு

இரட்டைக் குடியுரிமை தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்குமானால், அதனை கைவிட தயார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை மட்டுமல்ல, மக்களுக்காகப் பணியாற்றுவதற்கு...

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

கொள்கைப் பிரகடன உரை மீது இரண்டு நாள் விவாதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அண்மையில்...

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு!

தவறான வங்கிக் கணக்கு : விவசாயிகளுக்கு வழங்கப்பட்டவிருந்த பணம் மீள அனுப்பட்டது

தவறான வங்கிக் கணக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டதன் காரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டவிருந்த 1300 மில்லியன் ரூபாய் பணம் மீள அனுப்பப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு...

கோட்டையில் இராணுவத்தினர் குவிப்பு

கோட்டையில் இராணுவத்தினர் குவிப்பு

தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டையை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது போராட்டம் காரணமாக லோட்டஸ் பார்க், ஒல்கொட் மாவத்தை உள்ளிட்ட பல...

எதிர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பில் வாகன நெரிசல் !

எதிர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பில் வாகன நெரிசல் !

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு போராட்டம் காரணமாக, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த சங்கத்தினால் இன்று போராட்டம்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

தமது ஆட்சியில் மட்டுமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு – சஜித்

ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தீர்க்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் நீக்க வேண்டும் – சிரியா

பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் நீக்க வேண்டும் – சிரியா

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தி 300 ஐ தண்டியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துருக்கியில் 5 ஆயிரத்து...

துருக்கியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சகல விளையாட்டுகளும் இரத்து !

துருக்கியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சகல விளையாட்டுகளும் இரத்து !

துருக்கியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சகல விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளையும் இரத்து செய்யுமாறு அந்த நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மறு அறிவித்தல் வரை சகல போட்டிகளிலும் இரத்து...

Page 314 of 887 1 313 314 315 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist