Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பயணம் நின்றுவிடாது: குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி- மணிவண்ணன்

மாவீரர்நாள் நினைவேந்தலை உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிக்க ஒத்துழைக்குமாறு யாழ் முதல்வர் வேண்டுகோள்!

உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்....

கொடிகளையும் பதாகைகளையும் கிழித்தெறிந்த பொலிஸார் சுடுவோம் எனவும் அச்சுறுத்தல்!

கொடிகளையும் பதாகைகளையும் கிழித்தெறிந்த பொலிஸார் சுடுவோம் எனவும் அச்சுறுத்தல்!

மாவீரர் நாளுக்காக தமிழர்கள் ஏற்றியிருந்த சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளையும் பதாகைகளையும் பொலிஸார் கிழித்தெறிந்துள்ளனர். முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வாசல் அலங்காரங்களை அறுத்தெறிந்துள்ளதோடு கைதுப்பாக்கியையும் எடுத்து...

பிரதமர் மோடி அரசமைப்புச் சட்டத்தை நாள்தோறும் மீறுகிறார்

பிரதமர் மோடி அரசமைப்புச் சட்டத்தை நாள்தோறும் மீறுகிறார்

அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பதாகக் காட்டிக்கொண்டு நாள்தோறும் அதன் கொள்கைகளை பிரதமர் நரேந்திர மோடி மீறி வருவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியலமைப்பு சட்டத்தை...

உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியைக் கைப்பற்றுவதே தனது இறுதி இலக்கு – கிம் ஜொங் உன்

உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியைக் கைப்பற்றுவதே தனது இறுதி இலக்கு – கிம் ஜொங் உன்

உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியைக் கைப்பற்றுவதே தனது இறுதி இலக்கு என வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் மிகப்பெரிய ஹ்வாசோங்...

பிபா உலக கிண்ணம் : ஆர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் வெற்றி !

பிபா உலக கிண்ணம் : ஆர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் வெற்றி !

பிபா உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரில் மெக்சிகோ அணையை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் ஆர்ஜன்டினா...

தமிழர் தாயகத்தில் இன்று மாவீரர்களுக்கு நினைவேந்தல் !

தமிழர் தாயகத்தில் இன்று மாவீரர்களுக்கு நினைவேந்தல் !

தமிழர் பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்று வணக்கம் செலுத்தப்படவுள்ளது இன்று மாலை 6.05 மணிக்கு மணிஒலி எழுப்பலுடன்...

மாவீரர்நாள்: முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் மூடல்

மாவீரர்நாள்: முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் மூடல்

தமிழர் பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் உயிரிழந்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவு கூர்ந்து நினைவேந்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளையும்...

சிறுபான்மை கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய குற்றச்சாட்டு

இவ்வருட இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம் – மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி தேர்தலை எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் காலம் தாழ்த்த முடியாது என்றும் இவ்வருட இறுதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என்றும் எல்லை நிர்ணய...

சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் அமைச்சரவையில் முடிவாகவில்லை – அமைச்சர் டலஸ்

இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது ? – டலஸ் கேள்வி

இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என குறிப்பிடப்பட முடியாத நிலையில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இவ்வாறான...

பாகிஸ்தானுக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை வரக்காரணம் என்ன? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

பாகிஸ்தானுக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை வரக்காரணம் என்ன? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், வடக்கில் உள்ள தமிழ் மக்கள் மீது திடீரென கரிசனை காட்டுவதற்கு காரணம் என்ன என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்....

Page 381 of 887 1 380 381 382 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist