Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கிளைபோசேட் களைக்கொல்லி மீதான தடையை நீக்க வர்த்தமானி!

கிளைபோசேட் களைக்கொல்லி மீதான தடையை நீக்க வர்த்தமானி!

கிளைபோசேட் என்ற களைக்கொல்லியை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. வர்த்தமானியில் விவசாய அமைச்சர்...

துரித உணவின் விலை உயர்வால் நன்மை

துரித உணவின் விலை உயர்வால் நன்மை

சந்தையில் துரித உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் சிறுவர்கள் அதனை பயன்படுத்துவது குறைந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா...

தற்போதைய அரசியல் அமைப்பில் கடுமையான மாற்றங்கள் வேண்டும் – கொழும்பு பேராயர்

தற்போது நடைமுறையில் உள்ள இந்த நாட்டின் சட்டங்கள், ஒரு தனிநபருக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு முழு தேசத்தையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆட்சி செய்ய அதிகாரம் அளிக்கும்...

உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு கண்காணிக்கப்பட்டது

தீவிரவாதத்தை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது – ஜெய்சங்கர்

தீவிரவாதத்தை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு நிதியைத் தடுப்பது தொடர்பான மாநாட்டில் பேசியை பிரதமர் மோடி,...

முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு

மவையின் அழைப்பின்பேரில் அடுத்தவாரம் கொழும்பில் கூடுகின்றனர் தமிழ் தலைவர்கள்!

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அடுத்தவாரம் கொழும்பில் கூடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இந்த கூட்டம் தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன், சுரேஸ்...

மற்ற நாடுகளுக்கு தார்மீக பாடங்களை கற்பிக்க மேற்கத்திய நாடுகள் தகுதி இல்லை – ஃபிஃபா தலைவர்

மற்ற நாடுகளுக்கு தார்மீக பாடங்களை கற்பிக்க மேற்கத்திய நாடுகள் தகுதி இல்லை – ஃபிஃபா தலைவர்

மற்ற நாடுகளுக்கு தார்மீக பாடங்களை கற்பிக்கும் நிலையில் மேற்கத்திய நாடுகள் இல்லை என ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ குற்றம் சாட்டியுள்ளார். கட்டார் தலைநகரில் நடந்த செய்தியாளர்...

டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை மீண்டும் தொடங்கினார் எலன் மஸ்க்!

டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை மீண்டும் தொடங்கினார் எலன் மஸ்க்!

சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டியதற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தடையை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டுவிட்டர் நீக்கியுள்ளது. டுவிட்டர் தளத்தின் புதிய...

பயங்கரவாத தடைச்சட்டத்தை இடைநிறுத்த நியாயமான நடவடிக்கை அவசியம் :மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இடைநிறுத்த நியாயமான நடவடிக்கை அவசியம் :மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரயோகத்தை நிறுத்துவதற்கான நியாயமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அத்தோடு அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் புதிய...

பொலன்னறுவை, அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்க நிலம் தருவீர்களா? – கோவிந்தன் கேள்வி

முதலில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் – கோவிந்தன் கருணாகரம்

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அடிப்படை புள்ளியான மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என கோவிந்தன் கருணாகரம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும் தெற்கு அரசியலின்...

பொலிஸார் சட்டத்திற்கு முரணாக எதையும் செய்யவில்லை : துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர்

பிரபாகரனின் வழியில் எதிர்க்கட்சியினர் – பிரசன்ன குற்றச்சாட்டு

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பின்பற்றிய கொள்கையை தற்போதைய எதிர்க்கட்சியினர் பின்பற்றுகிறார்கள் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற...

Page 388 of 887 1 387 388 389 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist