இலங்கை வந்த டொனால்ட் லூவை வரவேற்றார் அமெரிக்கத் தூதுவர்!
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கை வந்தடைந்தார். இலங்கை வந்திறங்கிய டொனால்ட் லுவை இலங்கைக்கான...
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கை வந்தடைந்தார். இலங்கை வந்திறங்கிய டொனால்ட் லுவை இலங்கைக்கான...
புதிய நீர் இணைப்புகளுக்கு அறவிடப்படும் அடிப்படைக் கட்டணத்தை 70 வீதத்தால் அதிகரிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உயர்வின் மூலம்,...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் ஒன்று நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கைக்கு வரவுள்ளது. கடந்த வருடம் ஜுன் மாதம் 20 ஆம்...
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 22 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் ஆவரங்கால் கிழக்கு,...
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கவலையளிப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்....
யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27...
கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டரை கோடி ரூபாயிற்கும் மேல் செலவு செய்து பொரளை...
மக்கள் தேர்தலை கேட்கவில்லை மாறாக பொருளாதார சீர்திருத்தங்களுடன் கூடிய அபிவிருத்தியை கோருவதாகஇராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர், உணவுப் பணவீக்கம்...
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தம் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும்...
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறை பகுதியில் தங்கியுள்ள 76 குடும்பங்களுக்கு பலாலி அந்தோணிபுரம் பகுதியில் காணப்படும் 13 ஏக்கர் அரச காணியை பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி...
© 2026 Athavan Media, All rights reserved.