Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ரம்புக்கனை மோதலில் ஏற்பட்ட உயிரிழப்பு ஒரு கொலையே – எதிர்க்கட்சி

அமைச்சர் அலிசப்ரியின் உரையில் தெளிவில்லை – கபீர் ஹாஷிம்

மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைச்சரின் உரையில் குறிப்பிடப்படவில்லை என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது மனித உரிமைகள் பேரவையில்...

இலங்கையில் புலம்பெயர்தோரின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள காரியாலயம்- ஜனாதிபதி

இன்று விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளார் ஜனாதிபதி !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட உள்ளார். தற்போதைய வரி மாற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி நீண்ட விளக்கமளிக்கவுள்ளதாக...

முறையான வெளியுறவுக் கொள்கை நாட்டில் இல்லை -ஐக்கிய மக்கள் சக்தி

சிறைகளில் பெண்களுக்கு தனி அறைகள் தேவை

சிறைச்சாலைகளில் பெண்களுக்கென தனியான அறைகள் அமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சிறைகளில் பெண் கைதிகள்...

மக்களது பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கொடுக்க கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை  – ரஞ்சித் மத்துவ பண்டார

உரிய தினத்தில் உள்ளுராட்சி தேர்தலை நடத்துங்கள் – எதிர்க்கட்சி

உரிய தினத்தில் உள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட...

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இன்று விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் இன்று...

கெர்சன் நிலைமை மிகவும் கடினமானது என்கின்றார் ரஷ்யப் படை தளபதி

கெர்சன் நிலைமை மிகவும் கடினமானது என்கின்றார் ரஷ்யப் படை தளபதி

கெர்சன் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக மாறியுள்ளது என உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளின் தளபதி கூறியுள்ளார். உக்ரேனியப் படைகள் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத்...

மக்களுக்கு தி.மு.க அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்- முதலமைச்சர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி – முதலமைச்சர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்றும் இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை...

நிவாரணத்தை பெற்றுக்கொள்வதில் அரசியல் ஸ்திரமின்மை பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !

நெருக்கடி நீடித்தால் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் !

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடித்தால் அல்லது மோசமடைந்தால், அது தனியார் நிறுவனங்களை கடுமையாக பாதிக்கலாம் என பிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. நுகர்வுப் பொருட்கள், மின் உற்பத்தி, கட்டட...

சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார் டொனால்ட் லூ!

சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார் டொனால்ட் லூ!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் தீவிர ஆபத்தில் உள்ளதாக பொதுச் சபை கூட்டத்தில் அலி சபரி எடுத்துரைப்பு !

சில நாடுகளின் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப செயற்படும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை – அலி சப்ரி

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் நடத்தையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடுமையாக விமர்சித்துள்ளார். இலங்கையின் பலத்த எதிர்ப்பையும் மீறி அண்மைய தீர்மானம்...

Page 417 of 887 1 416 417 418 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist