Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமனம்

அரசியல் ஸ்திரமின்மை கடன் உதவி பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தாமதப்படுத்தலாம் – ஆளுநர் எச்சரிக்கை

இலங்கையின் நீண்டகால அரசியல் ஸ்திரமின்மை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

யூரியா உரம் இன்று முதல் விநியோகிக்கப்படும் – விவசாய அமைச்சு

இந்திய கடன் வசதியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வழங்கப்பட்ட யூரியா உரம் இன்று முதல் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உரம் கொழும்பு துறைமுகத்தில்...

கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

நேற்று நள்ளிரவு முதல் வி.ஐ.பி. டெர்மினல் சேவையில் இருந்து அதிகாரிகள் விலகல் !

தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக விமான நிலையத்தில் உள்ள வி.ஐ.பி. டெர்மினல் முனையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சேவையில் இருந்து விலகியுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல்...

இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் கோட்டா !

இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் கோட்டா !

இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கையெழுத்திட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து, இராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை புதன்கிழமை...

அநுரவின் மீது முட்டை வீசியது நானல்ல என்கின்றார் அமைச்சர் பிரசன்ன !

ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி தெரிவு இடம்பெறும் – பிரசன்ன ரணதுங்க

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்ப, எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன்போது 19ஆம் திகதி வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்பட்டு,...

அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

ஜனாதிபதி கோட்டா தொடர்பாக சபாநாயகர் வெளியிடுவதே உண்மையான செய்தி – ஜனாதிபதி அலுவலகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செய்திகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மட்டுமே வெளியிடுவார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே...

குறுகிய காலத்திற்கு ஆட்சி அமைக்கத் தயார் – எஸ்.எம்.மரிக்கார்

குறுகிய காலத்திற்கு ஆட்சி அமைக்கத் தயார் – எஸ்.எம்.மரிக்கார்

அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து நாட்டில் குறுகிய காலத்திற்கு ஆட்சி அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவ...

பதவி விலகாவிட்டால் நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்

பதவி விலகாவிட்டால் நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகாவிட்டால் நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் என தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. அதன்படி ஜனாதிபதி பதவி...

ஜனாதிபதியிடம் கையளிக்கப்படாததால் அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் சட்டபூர்வமானவை அல்ல – சாலிய பீரிஸ்

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகினால் அடுத்து என்ன நடக்கும் ? சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம்

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகினால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விளக்கமளித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை...

“25 ஆம் திகதி கடமைக்கு திரும்ப ஆசிரியர்களும் அதிபர்களும் எடுத்த முடிவு மிகச் சரியானது”

ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது, அதிகாரத்தை கைப்பற்ற சிலர் முயற்சி – ஜே.வி.பி குற்றச்சாட்டு

ராஜபக்ஷ அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...

Page 506 of 887 1 505 506 507 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist