Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சில உட்பிரிவுகளை திருத்த அரசாங்கம் தீர்மானம் !

திருத்தங்களுடன் பயங்கரவாதத் தடை திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் !

பயங்கரவாதத் தடை (திருத்தம்) சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சுசார் ஆலோசனைக் குழு இணங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் குறித்த குழு கூடிய நிலையில்...

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு: சந்தேகநபர்களுக்கு 29 வரை விளக்கமறியல்!

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற பிலியந்தலை வைத்தியர் மற்றும் இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை...

21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

ஈஸ்டர் தாக்குதல் : 12 மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பித்தது உயர் நீதிமன்றம்!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் இருந்தும் அதிகாரிகள் அதனைத் தடுக்கத் தவறியதால், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள்...

தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதே இலக்கு : அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பிடித்த யாழ்.மாணவன் !

தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதே இலக்கு : அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பிடித்த யாழ்.மாணவன் !

புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் முதலிடத்தை பிடித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகிய நிலையில் கொக்குவில்...

வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ளத் தயார் – இந்திய தூதுவர்

வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ளத் தயார் – இந்திய தூதுவர்

வடக்கு மாகணத்தில் இந்திய முதலீடுகளை செய்வதற்கு திட்டங்களை வகுத்து வருவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார். வடக்கு மாகாண மீனவர்களிற்கான வாழ்வாதார உதவித் திட்டத்தை...

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

கொடூரமான கருக்கலைப்புச் சட்டத்தை மாற்றுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் அரசாங்கத்திடம் கோரிக்கை

பலாத்கார வழக்குகளில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு நீதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் விடுத்த அழைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அனைத்து...

மூன்று வருடங்களின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஜனாதிபதி நாளை சந்திப்பு

மூன்று வருடங்களின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஜனாதிபதி நாளை சந்திப்பு

இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அரசியல் தீர்வு தொடர்பாக கூட்டமைப்பினர்...

மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை : இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து பிரித்தானியா எச்சரிக்கை

மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை : இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து பிரித்தானியா எச்சரிக்கை

மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கான பற்றாக்குறை காரணமாக பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறி இலங்கைக்கு செல்வதற்கான பயண ஆலோசனையை பிரித்தானியா புதுப்பித்துள்ளது. இறக்குமதிக்கு...

எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

20,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட கப்பல் இன்று இலங்கை வருகின்றது !

20,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (திங்கட்கிழமை) இலங்கையை வந்தடையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைந்த கப்பலில்...

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

50 கிலோ எடையுள்ள சீமெந்தின் விலை அதிகரிப்பு !

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலையை 350 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் புதிய விலை 1,850 ரூபாயாக...

Page 611 of 887 1 610 611 612 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist