எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு
2026-04-23
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த உண்மைகள் திருபுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை...
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட...
இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 69 ஓட்டங்களை...
தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் அதிகமாக பரவக்கூடிய ஒமிக்ரோன் மாறுபாட்டிற்கு எதிராக போராடாது என அமெரிக்க தடுப்பூசி உற்பத்தியாளர் மடர்னாவின் தலைவர் கூறியுள்ளார். இதற்காக புதிய தடுப்பூசியை தயாரிக்க...
ஸ்கொட்லாந்தில் ஒமிக்ரோன் கொரோனா மாறுபாட்டின் மேலும் மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 14...
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. நமீபியாவிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது இன்று...
சுமார் ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை ஆபிரிக்காவிற்கு வழங்கவுள்ளதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். சீன - ஆபிரிக்க உச்சிமாநாட்டின் போது சீன ஜனாதிபதி ஜி...
ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பிரித்தானியாவில் பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து பிரித்தானியா வருபவர்களும் பி.சி.ஆர்....
சீனச் சிறையில் இருந்து தைரியமாக தப்பிச் சென்ற வடகொரி நாட்டவர் 40 நாட்களின் பின்னர் மீண்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சீனப் பெயரான Zhu Xianjian என்று...
பிரிட்டிஷ் காலனித்துவ நாடக இருந்த பார்படோஸ் குடியரசாக மாறியுள்ள நிலையில் பிரித்தானிய ராணி தனது வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார். அனைத்து பார்படோஸ் மக்களும் எதிர்காலத்தில் மகிழ்ச்சியாகவும் அமைதி மற்றும்...
© 2026 Athavan Media, All rights reserved.