Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பிரிட்டிஷ் காலனித்துவ நாடாக இருந்த பார்படோஸ் குடியரசாக மாறியது!

பிரிட்டிஷ் காலனித்துவ நாடாக இருந்த பார்படோஸ் குடியரசாக மாறியது!

பல நூறு ஆண்டுகளாக, பிரிட்டிஷ் காலனிதத்துவ நாடக இருந்த பார்படோஸ், பிரித்தானிய ராணி எலிசபெத்தை அரச தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் முதல்...

ஓமிக்ரோன் மாறுபாடு: முடக்கம் அவசியமில்லை என்கின்றார் பைடன்

ஓமிக்ரோன் மாறுபாடு: முடக்கம் அவசியமில்லை என்கின்றார் பைடன்

ஒமிக்ரோன் மாறுபாடு வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போதைக்கு முடக்க கட்டுப்பாடுகள் அவசியமில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வடக்கே அண்டை நாடான...

ஓமிக்ரோன்: உலகெங்கிலும் அதிக தொற்று ஆபத்து கொண்டது – உலக சுகாதார ஸ்தாபனம்

ஓமிக்ரோன்: உலகெங்கிலும் அதிக தொற்று ஆபத்து கொண்டது – உலக சுகாதார ஸ்தாபனம்

ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாடு உலகம் முழுவதும் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த மாறுபாடு சில பிராந்தியங்களில்...

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொரோனா

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க தீர்மானம்

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற...

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

ஒமிக்ரோன் மாறுபாடு: பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறிய வழியில்லை – ஹேமந்த ஹேரத்

ஒமிக்ரோன் மாறுபாடு இருக்கும் நாடுகளில் இருந்து பயணம் செய்பவர்கள் மாறுபாட்டை எடுத்துச் செல்கிறார்களா என்பதை அடையாளம் காண வழி இல்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்...

பொதுஜன பெரமுனவுடன் இணையாமல் மே தின பேரணியை தனியாக நடத்துகிறது சுதந்திரக் கட்சி

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இதுவரை இல்லை – சுதந்திரக் கட்சி

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இதுவரை இல்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பாக ரணில் அதிருப்தி

அடுத்த வருடத்திற்குள் உணவுப் பற்றாக்குறையுடன் நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என ரணில் எச்சரிக்கை

நாட்டின் தற்போதைய அந்நிய செலாவணி மற்றும் தங்க கையிருப்பு பற்றிய தகவல்களை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ரணில்...

திருகோணமலையில் உள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

எரிபொருள் தட்டுப்பாடு : மின்சார துண்டிப்பு இருக்காது என்கின்றார் அமைச்சர்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்ற போதிலும் மின்சார துண்டிப்பு இருக்காது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார். இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

அதிரடியாக அதிகரித்தது கோதுமா மாவின் விலை

கோதுமா மாவின் விலை கடந்த சனிக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறீமா நிறுவனம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17.50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

விலை உயர்வே வெடிப்பு சம்பவங்கள் முக்கிய பிரச்சினையாக மாறக் காரணம் – லசந்த

விலை உயர்வே வெடிப்பு சம்பவங்கள் முக்கிய பிரச்சினையாக மாறக் காரணம் – லசந்த

சமையல் எரிவாயுவின் விலை உயர்வே தற்போது வெடிப்பு சம்பவம் முக்கிய பிரச்சினையாக மாறக் காரணம் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இன்று...

Page 698 of 887 1 697 698 699 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist