கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது....
இனப்படுகொலையை நிறுத்துமாறு இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இந்த இனப்படுகொலையை நிறுத்திவிட்டு...
இஸ்ரேலிய டாங்கிகளை நோக்கி வடக்கு பகுதியில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹெஸ்புல்லா அறிவித்துள்ளது. இந்த தாக்குதலால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பாக எவ்வித தகவலையும் இதுவரை வெளியாகவில்லை....
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவிடம், அவரை கொலை செய்வதைத் தவிர்ப்பதற்காக 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு இலஞ்சம் கோரிய கும்பல்...
காசாவில் நீரினால் பரவும் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. காசாவின் கடைசியாகச் செயல்படும் கடல்நீரை உப்புநீக்கும் ஆலை...
காசாவில் இன்று காலை முதல் தொடர்ந்தும் இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியை நோக்கி படைகளை...
அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாயை ஒதுக்குமாறு நிதி அமைச்சிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. தேர்தல் நடத்தப்படுமானால், குறிப்பிட்ட ஆண்டிற்கான...
ராகமவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்ததை காஸில் ஸ்ட்ரீட் பெண்களுக்கான வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது. ஆறு குழந்தைகளும் தற்போது குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை...
கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் எக்சிம் வங்கி இணங்கியமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த...
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக நேற்றைய போட்டியில் அவுஸ்ரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 210 ஓட்டங்கள் என்ற எளிதான வெற்றி...
© 2021 Athavan Media, All rights reserved.