Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – நியூ சவுத் வேல்ஸ் மாநிலம்

நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – நியூ சவுத் வேல்ஸ் மாநிலம்

நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சிட்னி யில் உள்ளவர்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக...

எத்தியோப்பியாவில் கடும் பஞ்சம் மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை

எத்தியோப்பியாவில் கடும் பஞ்சம் மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை

மத்திய அரசாங்கத்தின் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் இருந்தபோதிலும் எத்தியோப்பியாவில் அதிக மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. மேலும் எத்தியோப்பியாவின் தைக்ரேயில் 400,000 க்கும் அதிகமான மக்கள்...

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு!

கொரோனா தொற்றினால் மேலும் 34 உயிரிழப்புக்கள் பதிவு

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து இதுவரை மரணித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,191 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,853 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,853 பேர் குணமடைந்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2...

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் இரத்து செய்யப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதி!

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் இரத்து செய்யப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதி!

மத்திய வங்கி பிணை முறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்...

டெல்டா மாறுபாடு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் – சந்திம ஜீவந்தர

டெல்டா மாறுபாடு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் – சந்திம ஜீவந்தர

டெல்டா மாறுபாடு வேகமாக பரவும் என்பதால் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்...

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் !

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது. நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும்...

நேற்றுமட்டும் 85,683 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன!

நேற்றுமட்டும் 85,683 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன!

இலங்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மொத்தம் 85,683 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 1,350...

கனடாவில் அதிக வெப்பநிலை காரணமாக 130 க்கும் மேற்பட்ட காட்டுத்தீ!

கனடாவில் அதிக வெப்பநிலை காரணமாக 130 க்கும் மேற்பட்ட காட்டுத்தீ!

கனடாவில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக 130 க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தீயைக் கட்டுப்படுத்த போராடும் பிரிட்டிஷ் கொலம்பியாவில், அவசர சேவைகளுக்கு உதவ இராணுவ...

பருத்தித்துறையில் மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது!

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டு: திருகோணமலையில் இளைஞன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு தகவல்களை பரிமாறிய குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்...

Page 805 of 887 1 804 805 806 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist