எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்யப்படுவது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். மருந்துப் பொருட்கள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை...
கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் நசீர் அகமட் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா இன்று...
தமது போராளிகள் மூவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இன்று காலை இஸ்ரேலிய இராணுவ நிலையின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக ஹெஸ்பொல்லா அமைப்பு அறிவித்துள்ளது. ஹெஸ்பொல்லா, ஈரானால் ஆதரிக்கப்படும்...
சர்வதேச சட்ட நிபுணர் ஒருவர் காசாவில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திக்கச் சென்றபோது, அவரது வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தியதில் அனைவரும் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின்...
கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து லுடன் விமான நிலையத்தின் ஊடான அனைத்து விமான சேவைகளும் மதியம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. பல மாடியில் ஏற்பட்ட தீ...
காசா பகுதியை இஸ்ரேல் முழுமையாக முற்றுகையிட ஆரம்பித்துள்ள நிலையில் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். காசா மீது கடந்த ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்படும்...
வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்கத் தவறியமைக்கு எதிராக நாடளாவிய...
காசா நகரில் அம்பியூலன்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் இரண்டு மருத்துவ அதிகாரிகள் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அல்-கராமா...
தோல்வியுற்ற அமெரிக்க வெளிவிவகார கொள்கையின் விளைவே இஸ்ரேல்-ஹமாஸ் பேருக்கு காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஈராக் பிரதமர் மொஹமட் அல்-சூடானியுடன் இடம்பெற்ற சந்திப்பின்...
இலங்கையில் இன்று நடைபெறவுள்ள இந்து சமுத்திர வலய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான...
© 2026 Athavan Media, All rights reserved.