சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு இன்று !
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு இன்று மொரோக்கோவின் மராகேச்சில் ஆரம்பமாகி எதிர்வரும் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு இன்று மொரோக்கோவின் மராகேச்சில் ஆரம்பமாகி எதிர்வரும் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் ஹமாஸ் நடத்திய வான்வழித் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேலில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்த அவருக்கு நேற்று இடம்பெற்ற...
சிரியாவின் மேற்கு நகரமான ஹோம்ஸில் உள்ள இராணுவ அகடமியில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களின் உடல்களை ஆதங்கம் செய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது....
மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதியில் 50க்கும் மேற்பட்ட தேரர்களும், 400க்கும் மேற்பட்ட சிங்களவர்களும் வருகைதந்து ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டுவருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியில் தீவிரமாக...
பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மதம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில்...
நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த லொறியொன்று நுவரெலியா பதுளை பிரதான வீதி ஹக்கல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்த நிலையில்...
இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உதவி அடிப்படையில் சீனாவினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெயை கடந்த 2 ஆம் திகதி முதல் நாடெங்கும் விநோயோகித்து வருவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. 15 கடற்றொழில்...
அத்தியாவசிய பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 282 ஓட்டங்களை குவித்துள்ளது. இந்தியாவின் அஹமதாபாத்...
சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை துறைமுகங்களுக்கு வர அனுமதிப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ஆய்வுக் கப்பல்...
© 2026 Athavan Media, All rights reserved.