எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மீளாய்வுக்கு முன்னதாகவே பெரும்பாலான தேவைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்...
நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு வெடித்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆர்மீனியர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறி வரும் நிலையில் இடம்பெற்ற...
ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கான இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் உலக...
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நவம்பர் 13 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தவுள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...
2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு ஜூலை 31ஆம் திகதி அமைச்சரவை...
ஒரே இரவில் 38 ட்ரோன்கள் கொண்டு ரஷ்யா தாக்குதலை நடத்தியதாகவும் அவற்றில் 26 ஐ சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், சில ட்ரோன்கள் தானிய...
ரஷ்யாவின் படையெடுப்பில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் பாகங்களை விநியோகித்ததற்காக ஐந்து ரஷ்ய மற்றும் 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசாங்கம் புதிய தடைகளை விதித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு...
கருங்கடலில் ஆற்றல்மிக்க, ஆழமான போர் நடந்து கொண்டிருப்பதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. சமீபத்திய வாரங்களில் ரஷ்ய கருங்கடல் கடற்படை தொடர்ச்சியான பெரிய தாக்குதல்களை நடத்திவரும் நிலையில்...
தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அகிம்சைப் போராட்டங்கள்...
சீன ஆய்வுக் கப்பலான ஷி யான்-6 ஐ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நங்கூரமிட இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்....
© 2026 Athavan Media, All rights reserved.