கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்!
2024-05-12
தாய்வானின் பிங்டங் மாகாணத்தில் உள்ள கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து விபத்து ஓன்று சம்பவித்துள்ளது இதில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்டோர்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிற போதும், இந்த விஜயத்தினால் நாட்டுக்கு பல நன்மை ஏற்படும் என காலநிலை மாற்றம்...
இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே தாம் ஆதரவை வழங்குவோம் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய...
ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இலங்கை கிரிக்கட் அணி வீரர் சசித்ர சேனநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...
ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைதான ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ராஜமுந்திரி சிறையில்...
ஜுஹாய் (Zhuhai) சம்பியன்ஷிப் காலிறுதியில் பிரித்தானிய நம்பர் ஒன் வீரர் கமரூன் நோரியை நேர் செட்களில் வீழ்த்தி ரஷ்யாவின் அஸ்லான் கரட்சேவ் வெற்றிபெற்றுள்ளார். இந்த தொடரின் ரவுண்ட்...
ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து நைஜரில் இருந்து தனது தூதுவரையும் படைகளையும் திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜனநாயக முறைப்படி...
சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோது, கவலை...
மாகாணதிற்குரிய அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்றும் வடக்கு மாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என்றும் வட மாகாண அவைத்தலைவர்...
இலங்கையில் ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறல் என்றும் நீதி அமைச்சர்...
© 2021 Athavan Media, All rights reserved.