webdev

webdev

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து ஏறக்குறைய 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்!

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து வளர்ந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக கிட்டத்தட்ட 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் தடுப்புக்காவல்களைக்...

பப்லோ ஹஸல்: ஸ்பெயினல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 40க்கும் மேற்பட்டோர் கைது!

சிறையில் அடைக்கப்பட்ட காடலான் ராப்பருக்கு ஆதரவாக ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 40க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைநகர் மட்ரிட்டில் குறைந்தது 14 பேரும், பார்சிலோனாவில்...

ஐ.பி.எல். 2021ஆம் ஆண்டு ஏலம்: Live update

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது. ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164பேர் இந்திய வீரர்கள். 125 பேர்...

அவுஸ்ரேலியா- நியூஸிலாந்தில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் இரத்து!

அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருந்த பொது முடக்கம் இரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் பொது...

இங்கிலாந்தில் கொவிட்-19 தொற்றுநோய்களின் அளவில் சரிவு: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் அளவுகளில், வலுவான சரிவு ஏற்பட்டுள்ளது என்று தொற்றுநோயைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முடக்கநிலை தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து முழுவதும்...

அவுஸ்ரேலிய பயனர்களுக்கு பேஸ்புக் இன்று முதல் புதிய தடை!

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக், அவுஸ்ரேலிய பயனர்களை செய்தி உள்ளடக்கத்தைப் பகிர்வதிலிருந்தோ அல்லது பார்ப்பதிலிருந்தோ தடுத்துள்ளது. இது ஒரு முன்மொழியப்பட்ட சட்டத்தின் பிரதிபலிப்பாக வருகிறது. சமூக வலைத்தளங்கள் இனி...

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க சிம்பாப்வே அணி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க சிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் இலங்கையில் அறிமுகமான 26 வயதான டரிசாய் முசகந்தா, நீண்ட இடைவேளைக்கு...

கைத்துப்பாக்கித் தடையை அமுல்படுத்துமாறு சபையை கேட்க வன்கூவரின் மேயர் திட்டம்!

மத்திய அரசாங்கம் நகராட்சிகளுக்கு அதிகாரம் வழங்கினால், நகரத்தில் கைத்துப்பாக்கித் தடையை அமுல்படுத்துமாறு சபையை கேட்க திட்டமிட்டுள்ளதாக வன்கூவரின் மேயர் கென்னடி ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார். இது நகராட்சிகள் இந்த...

பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியை செலுத்த முன்வந்துள்ள 22,000 மருத்துவர்கள்!

பிரான்ஸ், அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பக்கவிளைவுகளைப் பற்றிய தரவுகளைப் பெற்றிராத நிலையில், அங்கு 22,000 மருத்துவர்கள் தாங்களாக தடுப்பூசி போட முன்வந்துள்ளனர். இதுவரை 67.286 மருத்துவத் துறையினர்க்கு, அஸ்ட்ராஸெனெகா...

ஜப்பானில் முதல் கட்டமாக முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, டோக்கியோ மருத்துவ மையத்தின் தலைவர் கஜுஹிரோ...

Page 1 of 37 1 2 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist