Yuganthini

Yuganthini

சிறுமியின் சோக மரணத்தை நிரந்தர அர்த்தம் கொண்டதாக மாற்றியமைக்க வேண்டும்- தமிழ் தேசியக் கட்சி

சிறுமியின் சோக மரணத்தை நிரந்தர அர்த்தம் கொண்டதாக மாற்றியமைக்க வேண்டும்- தமிழ் தேசியக் கட்சி

மலையகப் பிள்ளைகள் பல்வேறு கொடுமையான சூழ்நிலைக்கு உள்ளாவதற்கு  முடிவு கட்டப்பட வேண்டும். சிறுமியின் சோக மரணத்தை நிரந்தர அர்த்தம் கொண்டதாக நாம் அனைவரும் மாற்றி அமைக்க முன்வர...

மன்னாரில் இஷாலினியின் மரணத்திற்கும் நீதி கோரி கருப்பு துணி கட்டி மௌன கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் இஷாலினியின் மரணத்திற்கும் நீதி கோரி கருப்பு துணி கட்டி மௌன கவனயீர்ப்பு போராட்டம்

கருப்பு யூலை தினத்தை முன்னிட்டு கருப்பு துணி கட்டி மௌன கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்  15 அம்சக்...

கொரோனா அச்சுறுத்தல்: வவுனியா சந்தை வீதி முடக்கம் – பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு!

கொரோனா அச்சுறுத்தல்: வவுனியா சந்தை வீதி முடக்கம் – பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக  இராணுவத்தினரால் முடக்கப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியிலுள்ள முகம்சவரம் செய்யும் நிலையத்தில் பணிபுரியும்  மூவருக்கு கொரோனா...

கறுப்பு யூலை; இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

கறுப்பு யூலை; இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த...

இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

கொக்குவில் கடைக்கு பெற்றோல் குண்டு வீசிய சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணம்- கொக்குவில், குளப்பிட்டி சந்தியிலுள்ள வர்த்தக நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து வாள் ஒன்றும் வன்முறை சம்பவத்திற்கு...

அச்சுவேலி பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினரின் செயற்பாட்டினால் மக்கள் அதிருப்தி

அச்சுவேலி பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினரின் செயற்பாட்டினால் மக்கள் அதிருப்தி

யாழ்ப்பாணம்- அச்சுவேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு,  சாமி காவியும் உள்ளனர். அதாவது சில ஆலயங்களில், மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல  தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினர் குறித்த...

கறுப்பு யூலையை நினைவு கூறும் சுவரோட்டிகள் கிழித்தெறியப்பட்டன- யாழில் சம்பவம்

கறுப்பு யூலையை நினைவு கூறும் சுவரோட்டிகள் கிழித்தெறியப்பட்டன- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால், கறுப்பு யூலையை நினைவு கூறும் வகையில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனை பொலிஸ் மற்றும்  இராணுவ புலனாய்வாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) இரவோடு...

வவுனியாவிலுள்ள குளமொன்றிற்கு மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

யாழில் முதியவர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

யாழ்ப்பாண நகரிலுள்ள மத்திய பேருந்து நிலையத்திற்கு  அருகிலுள்ள நடைபாதை வியாபார ஒழுங்கையில், முதியவர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்.நகரப்பகுதியில், யாசகம் செய்பவர் எனவும் இதய வருத்தம்...

ரிசாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

ரிசாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

டயகம பகுதியைச் சேர்ந்த (16 வயது) சிறுமியின் மரணம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மனைவியான ஷெஹாப்தீன் ஆயிஷா (46 வயது) மற்றும் மனைவியின் தந்தையான...

டெல்டா வைரஸ்- கொழும்பில் மூன்று பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்

இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். ஏனையோர் புத்தாண்டு...

Page 114 of 221 1 113 114 115 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist