Yuganthini

Yuganthini

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி விடுவிக்கப்படுகிறது- அரசாங்க அதிபர்

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி விடுவிக்கப்படுகிறது- அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணம்,  நல்லூர் அரசடிப் பகுதி, தனிமைப்படுத்தலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...

‘டெடி’ இரண்டாம் பாகம் உருவாக்கப்படுகிறது- ஆர்யா

‘டெடி’ இரண்டாம் பாகம் உருவாக்கப்படுகிறது- ஆர்யா

நடிகை ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான 'டெடி' படம் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரது மனதையும் கவர்ந்திருந்தது. குறித்த படத்தை சக்தி...

நடிகை கரீனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு

நடிகை கரீனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு

இராமாயண கதையை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் படமாக எடுப்பதற்கு படக்குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சீதை...

அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன்- சசிகலா

அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன்- சசிகலா

அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மதுரையை சேர்ந்த குபேந்திரன்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2,726 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2,726 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 ஆயிரத்து 726 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்...

கொரோனா தடுப்பூசி: நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

கொரோனா தடுப்பூசி: நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

இந்தியாவில் மக்களுக்கு பயன்படுத்துகின்ற இரண்டு தடுப்பூசிகளின் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு, தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. 'பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின்...

தாஜ்மஹால் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்படுகின்றன

தாஜ்மஹால் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்படுகின்றன

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடுமாறு  மத்திய தொல்லியல்துறை அறிவிப்பு விடுத்திருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொல்லியல்துறை, சுற்றுலா...

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது

உத்தரப்பிரதேசம்- ஆக்ரா, தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை, 8 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது....

தொற்றுநோயியல் பிரிவில் முடிவெடுப்பது மூன்று வைத்தியர்கள் மட்டுமே!

இந்தியாவில் வேகமாக பரவிவந்த டெல்டா வைரஸ் புதிய உருமாற்றம்

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ், தற்போது டெல்டா-பிளஸ் வைரஸாக உருமாற்றம் அடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் ஆய்வு நிறுவன மருத்துவ அறிவியல்...

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டமொன்றினை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தவுள்ளார். தலைமைச் செயலகத்தில் காணொளி ஊடாக மாவட்ட ஆட்சியர்களுடன்,...

Page 147 of 221 1 146 147 148 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist