Yuganthini

Yuganthini

ஹற்றன்- கொழும்பு பிரதான வீதியில் விபத்து- பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு- 6 பேர் படுகாயம்

ஹற்றன்- கொழும்பு பிரதான வீதியில் விபத்து- பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு- 6 பேர் படுகாயம்

ஹற்றன்- கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்....

இந்தியாவில் இருந்த மீண்டும் ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

இந்தியாவில் இருந்த மீண்டும் ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

இந்தியக் கடற்படையில் இதுவரைக்காலமும் இருந்த  ஒரேயொரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்.சக்ராவின் குத்தகைக் காலம் நிறைவடைந்தமையினால்,மீண்டும் ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு, ரஷ்யாவின் அகுலா...

கொரோனா அச்சுறுத்தல்: கர்நாடகாவில் மேலும் ஊரடங்கு காலம் நீடிக்கப்பட்டது

கொரோனா அச்சுறுத்தல்: கர்நாடகாவில் மேலும் ஊரடங்கு காலம் நீடிக்கப்பட்டது

கர்நாடகாவில் நடைமுறையிலுள்ள ஊரடங்கை எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் விகிதம் 12 சதவீதமாக காணப்படுகின்றது. இது...

மாவனெல்லயில் மண்சரிவு- காணாமல்போயுள்ள நால்வரை தேடும் பணி தீவிரம்!

மாவனெல்லயில் மண்சரிவு- காணாமல்போயுள்ள நால்வரை தேடும் பணி தீவிரம்!

மாவனெல்ல- தெவனகல்ல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 4 பேர், காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...

வவுனியாவிலுள்ள குளமொன்றிற்கு மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வவுனியாவிலுள்ள குளமொன்றிற்கு மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வவுனியா- மருக்காரம்பளை, அரசன் குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற 16 வயது சிறுவன்,  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் மருக்காரம்பளையை சேர்ந்த ஜெயக்குமார்...

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்களும் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியும்- வைத்தியர் உதயகுமார்

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்களும் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியும்- வைத்தியர் உதயகுமார்

கொரோனா தடுப்பூசியை கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

மன்னார் வைத்தியசாலை ஊழியர்களின் விவகாரம்- செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம்

மன்னார் வைத்தியசாலை ஊழியர்களின் விவகாரம்- செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம்

மன்னார் வைத்தியசாலை ஊழியர்களின் 14 அம்ச கோரிக்கைகள் நியாயமானவை. ஆகவே இவ்விடயத்தில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் மஹிந்த...

சீரற்ற காலநிலை- பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் அறிவிப்பு

சீரற்ற காலநிலை- பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தியுள்ளார்....

திருப்பழுகாமம் வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெறவந்த 2 பேருக்கு கொரோனா

திருப்பழுகாமம் வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெறவந்த 2 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு- திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெறவந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) பெரியபோரதீவிலிருந்து சுகவீனம் காரணமாக திருப்பழுகாமம் பிரதேச...

புலம்பெயர் அமைப்புகள் மருத்துவ உபகரணங்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கின

புலம்பெயர் அமைப்புகள் மருத்துவ உபகரணங்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கின

புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு  அன்பளிப்பாக வழங்கியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் அவசர சிகிச்சை பிரிவு...

Page 159 of 221 1 158 159 160 221
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist