Yuganthini

Yuganthini

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  குறிப்பிட்டுள்ளது. கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் காலி மாவட்டங்களின்...

உத்தரப் பிரதேசஅரசு திட்டத்தின் விளம்பர தூதுவராக நடிகை கங்கனா ரனாவத் நியமனம்

உத்தரப் பிரதேசஅரசு திட்டத்தின் விளம்பர தூதுவராக நடிகை கங்கனா ரனாவத் நியமனம்

உத்தரப் பிரதேச அரசின் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் விளம்பர தூதுவராக நடிகை கங்கனா ரனாவத் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 'ஒரு மாவட்டம் ஒரு...

லடாக் எல்லையில் இராணுவத் தளபதி திடீர் ஆய்வு

லடாக் எல்லையில் இராணுவத் தளபதி திடீர் ஆய்வு

லடாக் எல்லையில் இராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, திடீரென ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தார். லடாக் எல்லையில் சீனா இராணுவத்தை குவித்து வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது....

தி.மு.க ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது- பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது- பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறதென  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்  சுமத்தியுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...

மாகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள் இன்று!- நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மாகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாள் இன்று!- நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மாகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். டெல்லி- ராஜ்காட்டிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (சனிக்கிழமை)...

மன்னாரில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டமையை உறுதி செய்யும் சோதனைகள் முன்னெடுப்பு

மன்னாரில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டமையை உறுதி செய்யும் சோதனைகள் முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும், இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டமையை உறுதி செய்யும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, தடுப்பூசி...

கல்முனையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கோழிக்குஞ்சு

கல்முனையில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள கோழிக்குஞ்சு

கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் உள்ள கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லையிலும் ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லையிலும் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர், 1669ஆவது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச சிறுவர் நாளான இன்றும், கொரோனா...

LTTE இன் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட 93 கைதிகள் விடுதலை!

திருச்சி சிறப்பு முகாமில் தடுப்பு காவலிலுள்ள இலங்கை கைதிகள் முக்கிய கோரிக்கை

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கைதிகள், தங்களுக்கு விடுதலை பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் ...

வளர்ப்பு நாய் கடித்ததில் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

வளர்ப்பு நாய் கடித்ததில் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- அச்சுவளி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3...

Page 47 of 221 1 46 47 48 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist