ஆசிரியர் தெரிவு

மூன்று இலட்சத்தை தாண்டியது , வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை

2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 13ஆம் திகதி நிலவரப்படி, குறித்த எண்ணிக்கை 300,162 ஆகும். கடந்த...

Read moreDetails

சற்று குறைந்த ரூபாவின் பெறுமதி!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (டிசம்பர் 16) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவுக்கு ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாய வரவேற்பு!

மூன்று உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இன்று திங்கட்கிழமை புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி...

Read moreDetails

யூன் சுக் யோலின் பதவி நீக்க விசாரணையை ஆரம்பித்த தென் கொரிய அரசியலமைப்பு நீதிமன்றம்!

இராணுவச் சட்டத்தை விதிக்கும் முயற்சியில் தோல்வியடைந்ததற்காக பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலின் (Yoon Suk Yeol) பதவி நீக்கம் தொடர்பான விசாரணையை...

Read moreDetails

தங்கத்தின் விலையில் கணிசமான வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (16) கணிசமான அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. அதேநேரத்தில், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா...

Read moreDetails

மயோட்டியை தாக்கிய சூறாவளி; நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

சனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிடோ...

Read moreDetails

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து,...

Read moreDetails

இறக்குமதி செய்யப்பட்டதில் 75,000 கிலோகிராம் அரிசி பாவனைக்கு தகுதியற்றது – புழுக்கள் இருப்பதாக சுகாதார துறை கண்டுபிடிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பிரச்சினைக்கு தீர்வாக, அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதித்ததன் பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அரிசியில் 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோகிராம் அரிசி...

Read moreDetails

போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இன்று இடம்பெற்றுவரும் நிலையில் மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு...

Read moreDetails
Page 170 of 379 1 169 170 171 379
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist