ஆசிரியர் தெரிவு

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவ‍ேளை, தேர்தலுக்கான...

Read moreDetails

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை சமன் செய்த நியூஸிலாந்து!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியானது 05 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கையுடன் இரண்டு...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா, தென் மாகாணங்களில் சில இடங்களில்...

Read moreDetails

பிரிக்ஸ் உறுப்புரிமை விண்ணப்பம் தொடர்பான அரசாங்கத்தின் தெளிவுபடுத்தல்!

பிரிக்ஸ் (BRICS ) உறுப்புரிமைக்கான இலங்கையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக சில உள்ளூர் ஊடகங்களில் வெளியான தவறான செய்திகள் குறித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த...

Read moreDetails

ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது பங்களாதேஷில் அடக்கு முறை!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் மீது பங்களாதேஷில் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை மேற்கொண்டடுள்ளனர். டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான...

Read moreDetails

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமானங்கள் இரத்து!

பல விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கையின் உள்நாட்டு தேசிய விமான நிறுவமான, ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமான சேவைகள் அண்மைய நாட்களில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

அடுத்த வாரம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதிய குழு!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழான மூன்றாவது மீளாய்வு பணிகளை மேற்கொள்வதற்காக பீட்டர் ப்ரூவர் தலைமையிலான IMF இன் பிரதிநிதிகள் குழுவொன்று...

Read moreDetails

பல்கலைக்கழகங்களுக்கு விசேட விடுமுறை!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக...

Read moreDetails

மின் கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைப்போம் – ஜனாதிபதி உறுதி!

எதிர்வரும் காலங்களில் மின்சாரக் கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நேற்று (09) நடைபெற்ற தேசிய...

Read moreDetails

ஐக்கிய ஜனநாயகக்குருல் நாடாளுமன்றில் மக்களின் குரலாக செயற்படும் என்கிறார் திலக்கரட்ண டில்ஷான்

நாட்டின் பிரதான அரசியல்கட்சிகளுக்கு ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி தொடர்ந்தும் சவாலாகவே விளங்குவதாக கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார் களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read moreDetails
Page 184 of 379 1 183 184 185 379
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist