ஆசிரியர் தெரிவு

சட்ட மா அதிபராக மீண்டும் சஞ்சய் ராஜரத்தினம் – ஜனாதிபதி விசேட அனுமதி!

சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவைக்காலத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விசேட அனுமதியை வழங்கியுள்ளார். சட்ட மா அதிபரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது . அதேசமயம்...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்!

ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகக்  குடிவரவு மற்றும் குடியகல்வுத்  திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரிப்பு!

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதால் இது குறித்து பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறு நாட்டின் கணினி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

ரஷ்யாவில் பயங்கரவாதத் தாக்குதல்: 15 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவின் வடபகுதியில் உள்ள டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மதகுரு உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் வடபகுதியில் உள்ள டாகெஸ்தான்...

Read moreDetails

இலங்கையின் விசேட தூதுக் குழுவினர் ரஷ்யாவுக்கு விஜயம்!

ரஷ்ய - உக்ரேன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று (24) ரஷ்யா செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். பாதுகாப்பு...

Read moreDetails

சஜித் வென்றால் சம்பளம் உறுதி : பழனி திகாம்பரம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தயாராகி வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

தசையுண்ணி பக்டீரியாக்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை!

ஜப்பானில் வேகமாக பரவிவரும், தசையுண்ணி பக்டீரியாக்கள் இலங்கையில் பரவும் ஆபத்து இப்போதைக்கு இல்லை என சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

வெப்ப அலையால் வட இந்தியாவில் 110 பேர் உயிரிழப்பு!

வெப்ப அலையின் தாக்கத்தினால் வட இந்தியாவில் 110 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி...

Read moreDetails

மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு செயற்படுத்த வேண்டும்!

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் இலங்கைத் தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், பொதுச் செயலாளராக துமிந்த திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள்...

Read moreDetails
Page 237 of 362 1 236 237 238 362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist