ஆசிரியர் தெரிவு

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு இதுவே சிறந்தகாலகட்டம் – ராஜித சேனாரத்ன

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு இதுவே சிறந்தகாலகட்டம் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு...

Read moreDetails

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது – அலிசப்ரி

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு...

Read moreDetails

இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் – விஜயதாச ராஜபக்ச

இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பில்...

Read moreDetails

புதிய அமைச்சரவையில் ராஜித, ஜீவனுக்கு முக்கிய பதவிகள்?

அடுத்த வருடம் ஜனவரியில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் – தற்போது நாடகமாடவேண்டியதில்லை – சர்வ கட்சி கூட்டத்தில் தெரிவித்தார் சம்பந்தன்!

தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்ற விடயத்தை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில், அனைத்து தென்னிலங்கை கட்சிகளும் கொள்கை...

Read moreDetails

சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை – உதய கம்மன்பில

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் தமது கூட்டமைப்பு பங்கேற்காது என உத்தர லங்கா கூட்டமைப்பின் உப தலைவர் நாடாளுமன்ற...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உத்தர லங்கா கூட்டமைப்பு தனித்து போட்டியிடும் – விமல் வீரவன்ச!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உத்தர லங்கா கூட்டமைப்பு தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில்...

Read moreDetails

சர்வக்கட்சி கூட்டம் இன்று – கூட்டமைப்பு பங்கேற்கின்றது!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் பேச்சை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்....

Read moreDetails

லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்!

https://youtu.be/iwscdFxRhpU   இந்தியாவின் டொக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா ஹெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை...

Read moreDetails

ஜனாதிபதியினை தனியாக சந்தித்து பேசினார் பசில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை,...

Read moreDetails
Page 237 of 344 1 236 237 238 344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist