ஆசிரியர் தெரிவு

தினேஷ் ஷாப்டர் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம்?

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நான்கு தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன...

Read moreDetails

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலை கண்டு அஞ்சவில்லை – சாகர காரியவசம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலை கண்டு அஞ்சவில்லை எனவும் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளதாகவும் அந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சீனாவின் தயக்கத்தால் தடுமாறும் இலங்கை?

'சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல. அது ராஜபக்ஷக்களுக்கு வேண்டுமானால் நல்ல நண்பர்களாக இருக்கலாம். சீனா ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு இடமிக்கிறது. இலட்சம் வழங்குவதற்கு முனைகிறது. உய்குர்...

Read moreDetails

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது!

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் வைத்து...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நிறைவு!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான 03வது சுற்று கலந்துரையாடல் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது. வெளிப்படையான கடன் மறுசீரமைப்பு கொள்கையை அரசாங்கம் கடைப்பிடிக்க விரும்புவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படுகின்றது?

எல்லை நிர்ணயத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பொதுமக்கள் சேவையை நிறைவேற்ற தவறியமைக்காக அரச உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணம் கூறக்கூடாது – ஜனாதிபதி!

அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுமக்கள் சேவையை...

Read moreDetails

கடந்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!

கடந்தப்பட்டு தாக்கப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான தினேஷ் ஷாப்டர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். பொரளை பொது மயானத்தில் வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய அனுமதிக்கப்பட்டு,...

Read moreDetails

‘சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது’

75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது சாத்தியமற்றது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில்...

Read moreDetails

13 பிளஸ் யோசனையால் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – பஷில்

13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு...

Read moreDetails
Page 236 of 344 1 235 236 237 344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist