ஆசிரியர் தெரிவு

நினைவேந்தல் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி...

Read moreDetails

நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே நாடு வங்குரோத்து அடைந்தது!

”நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே நாட்டில் வங்குரோத்து நிலை ஏற்பட்டது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

Read moreDetails

41 நாட்களாகத்  தொடரும் போராட்டம்: சுமார் இலட்சம் மாணவர்கள் பாதிப்பு!

41 நாட்களாகத்  தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை  நாட்டின் பல்கலைக்கழக...

Read moreDetails

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய விசேட நிபுணர் குழு நியமனம்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். அந்தவகையில் குறித்த நிபுணர் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

யுரேனஸ்ஸை அடைவதே என் கனவு! -எலோன் மஸ்க்

”யுரேனஸ்ஸிற்கு மனிதர்களை அனுப்புவதே தனது கனவு” என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் உலகின் மிகப்பெரும் செல்வந்தருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலோன் மஸ்க் அண்மையில் தனது...

Read moreDetails

வாகன இறக்குமதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை எனவும், வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாகவும் நிதி இராஜாங்க...

Read moreDetails

விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழப்பு! (Update)

கிழக்கு ஆபிாிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (Saulos Chilima) விமான விபத்தில் உயிாிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா (Lazarus Chakwera) உறுதிப்படுத்தியுள்ளார்....

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவேன் : சிவாஜிலிங்கம் அறிவிப்பு!

தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதில் முரண்பாடுகள் ஏற்பட்டால் தான் சுயேட்சையாகப் போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றையதினம்...

Read moreDetails

நாட்டில் கணனி அறிவாற்றல் வீதம் அதிகரிப்பு!

நாட்டில் கணனி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு கணனி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி,...

Read moreDetails

ராஜபக்ஷ தரப்பினரின் நிலை ஜனாதிபதி ரணிலுக்கும் ஏற்படும்!

30 வருட உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கு தேர்தலில் மக்கள் ஆணை கிடைக்கப்பெறும் என ராஜாங்க அமைச்சர்...

Read moreDetails
Page 261 of 381 1 260 261 262 381
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist