ஆசிரியர் தெரிவு

அரசாங்கம் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு உண்மைக்கு புறம்பானது!

அரசாங்கம் குறுகிய காலப்பகுதியில் 4 பில்லியன் டொலர்கள் கடன் பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள கருத்தானது உண்மைக்கு புறம்பானது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த 9 நாட்களில் மாத்திரம் 879...

Read moreDetails

தீவிரமடைந்து வரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பானது  40ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. சம்பளத்தில் 15 வீத வெட் வரி அறவிடப்படுகின்றமை மற்றும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாதமைக்கு எதிர்ப்புத் ...

Read moreDetails

IMF இன் 3 ஆவது கடன் தவணை: நாளை முக்கிய கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடல் நாளை ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...

Read moreDetails

இஸ்ரேலிய பாதுகாப்புதுறையின் அமைச்சர் திடீா் இராஜினாமா!

இஸ்ரேலிய பாதுகாப்புதுறையின் போருக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பென்னி கன்ட்ஸ் (Israeli war cabinet minister Benny Gantz) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். காசாவில் ஹமாசுக்கு...

Read moreDetails

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று புதுடெல்லியில் உள்ள...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில்  நேற்றைய தினம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மன்வலில் இருந்து குஜ்ரு நக்ரோடாவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மீதே  தீவிரவாதிகள் தாக்குதல்...

Read moreDetails

எமது வாக்குகளே முடிவைத் தீர்மானிக்கும்! -M.Aசுமந்திரன்

தமிழர் தரப்பில் பேரம் பேசும் சக்தி அதிகமாக இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்ற எமது வாக்குகளே முடிவைத் தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் M.Aசுமந்திரன்...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று சற்று முன்னர் புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச்...

Read moreDetails

ரணில் ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதிக்கு இறங்க நேரிடும்!

”ரணில் விக்ரமசிங்க மேலும் 2 வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை ஏற்படும்” என பத்தமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மீரிகம...

Read moreDetails
Page 262 of 381 1 261 262 263 381
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist