ஆசிரியர் தெரிவு

புலம்பெயர் தமிழர்களை மீளவும் நாட்டுக்கு அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி!

இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி...

Read moreDetails

அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை(வியாழக்கிழமை) மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பால்மா,...

Read moreDetails

பன்டோரா பேப்பர்ஸ் விவகாரம் : ஆட்சியாளர்கள் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல், மோசடிகள் தொடர்பாக கடந்த காலங்களில் தகவல்களை வெளிப்படுத்திய போதும் ஆட்சியாளர்கள் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க...

Read moreDetails

கடுமையான நடவடிக்கை என சரத் வீரசேகர எச்சரிக்கை.. ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் காட்டுமாறு ஆசிரியர் சங்கம் சவால் !

தொழிற்சங்க போராட்டங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொது பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளனர்....

Read moreDetails

யாழ். பல்கலை இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐவருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கொரோனா தெற்று!

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐந்து பேருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக...

Read moreDetails

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் கட்டுப்பாடுடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை!

ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் கட்டுப்பாடுடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த...

Read moreDetails

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று (வியாழக்கிழமை) முதல் வெள்ளை...

Read moreDetails

லொகான் ரத்வத்தைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல்!

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் SCFR 297/2021 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில்...

Read moreDetails

நாட்டிற்கு பாதிப்பான எந்த உடன்படிக்கையிலும் கையொப்பமிடப் போவதில்லை – உதய கம்மன்பில

நாட்டிற்கு பாதகமான எந்த ஒரு உடன்படிக்கையிலும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் என்ற வகையில் தான் ஒரு போதும் கையொப்பமிடப் போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலில் இருக்கும் என அறிவிப்பு

பயணத்தடை நாளை(வெள்ளிக்கிழமை) தளர்த்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

Read moreDetails
Page 305 of 340 1 304 305 306 340
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist