ஆசிரியர் தெரிவு

ஈஸ்டர் தாக்குதல்: சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவுகின்றது – பொலிஸ்மா அதிபர்

ஈஸ்டர் தாக்குதலில் குறித்து பலரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தெரிவித்தார். இத்தகைய அறிக்கைகளை வெளியிடுபவர்கள் சட்ட...

Read moreDetails

ராமர் கோயிலுக்கு சீதா எலியவிலிருந்து ஒரு கல்? நிலாந்தன்.

தமிழ் ஊடகங்களின் கவனம் அதிகம் காசியானந்தனின் இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது குவிக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் பசில் ராஜபக்ச இந்தியாவை நோக்கியும் மேற்கு நாடுகளை நோக்கியும் புதிய...

Read moreDetails

”புறமுதுகை காட்டாதீர்கள் – எங்களுக்கு உங்கள் ஆதரவும் குரலும் தேவை.”

“தலிபான்களிடமிருந்து எனது அழகான மக்களை, குறிப்பாக திரைப்படத் தயாரிப்பாளர்களைப் பாதுகாக்க என்னுடன் இணையுங்கள்” என ஆப்கானிஸ்தனின் திரைப்படத் தயாரிப்பாளர் சஹ்ரா கரிமி திரைப்பட சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்து...

Read moreDetails

அமைச்சரவையில் மாற்றம் – புதிய அமைச்சர்களின் முழு விபரம்!

அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

இன, மத பேதமின்றி கறுப்புக் கொடியை ஏற்றுங்கள் – பேராயர் அழைப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு இடம்பெற்ற சூழ்ச்சி போலவே, அந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...

Read moreDetails

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்: 25 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 25 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின்...

Read moreDetails

ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதே சிறந்த வழி !!

நாட்டில் கொரோனா தொற்று நிலைமை மோசமடைந்துவரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதே சிறந்த வழி என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

மொழி – மதம் – இனம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட நிலையற்ற கூற்றுகள் சுதந்திரத்திற்குப் பிந்தைய கால இலங்கை அரசியலினைக் களங்கப்படுத்தியுள்ளன.

  மொழி, மதம் மற்றும் இனம் தொடர்பாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட நிலையற்ற கூற்றுகளானவை சுதந்திரத்திற்குப் பிந்தைய கால இலங்கை அரசியலினைக் களங்கப்படுத்தியுள்ளன. பௌத்தம் என்பது...

Read moreDetails

தமிழ்நாடு பிரீயர் லீக்: வெளியேற்றுப் போட்டிக்கு முன்னேறியது லைக்கா கோவை கிங்ஸ்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 27ஆவது லீக் போட்டியில், லைக்கா கோவை கிங்ஸ் அணி ஏழு ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஏழு புள்ளிகளுடன்...

Read moreDetails

ஐ.நா கூட்டத்தொடரின் முதல் நாளில் இலங்கை பற்றி விவாதம் !

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் 48 வது அமர்வின் தொடக்க...

Read moreDetails
Page 312 of 340 1 311 312 313 340
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist