• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியீடு

Dhackshala by Dhackshala
2022/01/27
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
96 1
A A
0
56
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, புதிய வழிகாட்டுதல்களின்படி, கொரோனா நோய்க்கு எதிரான ஒரு தடுப்பூசியைப் பெற்ற கடந்த ஆறு மாதங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அல்லது இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களாக கருதப்படுகிறது.

மேலும், நாட்டிற்கு வந்தவுடன் விமான நிலையத்தில் நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனையின்போது 30க்கும் குறைவான CT பரிசோதனை முடிவுகளைக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர்கள் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு இணங்கி விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.

மேற்படி பெறுபேறுகளை கொண்டவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தத் தேவையான அனைத்து வசதிகளும் இருந்தால் மட்டுமே அவர்கள் விமான நிலையத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

மேலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெற்றோருடன் வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா பரிசோதனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட ஒரே ஒரு தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கும் தங்கள் பெற்றோருடன் நாட்டிற்குள் பிரவேசிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலம் 7 ​​முதல் 14 நாட்கள் வரை மாறுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதல் குறித்த முழுமையான விபரம்

Related

Tags: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின்வெட்டு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது

Next Post

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை திறந்து வைத்தார் அலி சப்ரி!

Related Posts

ஸ்கொட்லாந்தில் நிறுவப்படவுள்ள கஞ்சா உற்பத்தி நிறுவனம்!
இங்கிலாந்து

ஸ்கொட்லாந்தில் நிறுவப்படவுள்ள கஞ்சா உற்பத்தி நிறுவனம்!

2025-12-15
இங்கிலாந்தின் பிரபல பாடகர் (Cliff Richard)  கிளிஃப் ரிச்சர்ட்ஸ்க்கு   புராஸ்டேட் புற்றுநோய் !
இங்கிலாந்து

இங்கிலாந்தின் பிரபல பாடகர் (Cliff Richard) கிளிஃப் ரிச்சர்ட்ஸ்க்கு புராஸ்டேட் புற்றுநோய் !

2025-12-15
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!
இலங்கை

விசேட சுற்றிவளைப்பில் நாடுமுழுவதும் 981பேர் கைது!

2025-12-15
இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை  ஒழிக்க புதிய திட்டம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க புதிய திட்டம்!

2025-12-15
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இந்தியா

3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

2025-12-15
வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்
இலங்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!

2025-12-15
Next Post
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை திறந்து வைத்தார் அலி சப்ரி!

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை திறந்து வைத்தார் அலி சப்ரி!

இந்தியாவுடனான ஒத்துழைப்பை இலங்கை கவனத்தில் கொண்டிருக்கும் – அரிந்தம் பாக்சி

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம்

மன்னார் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

மன்னார் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
ஸ்கொட்லாந்தில் நிறுவப்படவுள்ள கஞ்சா உற்பத்தி நிறுவனம்!

ஸ்கொட்லாந்தில் நிறுவப்படவுள்ள கஞ்சா உற்பத்தி நிறுவனம்!

0
இங்கிலாந்தின் பிரபல பாடகர் (Cliff Richard)  கிளிஃப் ரிச்சர்ட்ஸ்க்கு   புராஸ்டேட் புற்றுநோய் !

இங்கிலாந்தின் பிரபல பாடகர் (Cliff Richard) கிளிஃப் ரிச்சர்ட்ஸ்க்கு புராஸ்டேட் புற்றுநோய் !

0
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

விசேட சுற்றிவளைப்பில் நாடுமுழுவதும் 981பேர் கைது!

0
ஸ்கொட்லாந்தில் நிறுவப்படவுள்ள கஞ்சா உற்பத்தி நிறுவனம்!

ஸ்கொட்லாந்தில் நிறுவப்படவுள்ள கஞ்சா உற்பத்தி நிறுவனம்!

2025-12-15
இங்கிலாந்தின் பிரபல பாடகர் (Cliff Richard)  கிளிஃப் ரிச்சர்ட்ஸ்க்கு   புராஸ்டேட் புற்றுநோய் !

இங்கிலாந்தின் பிரபல பாடகர் (Cliff Richard) கிளிஃப் ரிச்சர்ட்ஸ்க்கு புராஸ்டேட் புற்றுநோய் !

2025-12-15
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

விசேட சுற்றிவளைப்பில் நாடுமுழுவதும் 981பேர் கைது!

2025-12-15
இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை  ஒழிக்க புதிய திட்டம்!

இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க புதிய திட்டம்!

2025-12-15
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!

3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

2025-12-15

Recent News

ஸ்கொட்லாந்தில் நிறுவப்படவுள்ள கஞ்சா உற்பத்தி நிறுவனம்!

ஸ்கொட்லாந்தில் நிறுவப்படவுள்ள கஞ்சா உற்பத்தி நிறுவனம்!

2025-12-15
இங்கிலாந்தின் பிரபல பாடகர் (Cliff Richard)  கிளிஃப் ரிச்சர்ட்ஸ்க்கு   புராஸ்டேட் புற்றுநோய் !

இங்கிலாந்தின் பிரபல பாடகர் (Cliff Richard) கிளிஃப் ரிச்சர்ட்ஸ்க்கு புராஸ்டேட் புற்றுநோய் !

2025-12-15
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

விசேட சுற்றிவளைப்பில் நாடுமுழுவதும் 981பேர் கைது!

2025-12-15
இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை  ஒழிக்க புதிய திட்டம்!

இங்கிலாந்தில் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க புதிய திட்டம்!

2025-12-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.