ஆசிரியர் தெரிவு

ஈரானுடனான போரில் தனது படைகளை வலுப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரீசிலனை!

ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கையில் அடுத்தகட்ட பணிகளுக்கு அமெரிக்க இராணுவம் தயாராகி வரும் நிலையில், மத்திய கிழக்கில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்த ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்துவது...

Read moreDetails

கட்டார் அமீருக்கு ஜனாதிபதி அநுர தொலைபேசி அழைப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றைய தினம் (18) கட்டார் நாட்டின் அமீர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியுடன் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு உரையாடியுள்ளார். கட்டார்...

Read moreDetails

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா...

Read moreDetails

செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!

2025 ஆப்பிரிக்க கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றியாளர்களாக மொராக்கோ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செனகல் அணி சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, இறுதிப் போட்டியின் முடிவை...

Read moreDetails

ஈராக் – குர்திஷ் இடையிலான ஒப்பந்தத்தால் எண்ணெய் விலை சரிந்தன!

ஈராக் அரசாங்கமும் குர்திஷ் அதிகாரிகளும் துருக்கியின் செஹான் துறைமுகம் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கு ஒரு ஒப்பந்தத்தை எட்டியமை மத்திய கிழக்கு எண்ணெய் விநியோகம் குறித்த...

Read moreDetails

ஈரானிய பாதுகாப்புத் தலைவரின் மரணத்தை உறுதிபடுத்திய தெஹ்ரான்!

ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களில் ஒருவரும், அதன் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவருமான அலி லாரிஜானி இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரானிய அதிகாரிகள்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும்...

Read moreDetails

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

தங்கள் வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, 2026 உலகக் கிண்ணப் போட்டிகளை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றுவது குறித்து ஈரான் சர்வதேச கால்பந்து கூட்டமைப்புடன் (FIFA) ⁠பேச்சுவார்த்தை...

Read moreDetails

பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது!

இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆறு உக்ரேனிய நாட்டினரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் தேசிய புலனாய்வு முகமை (‍NIA) அதிகாரிகளினால் கைது...

Read moreDetails

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, தமது முதல் உலகக் கிண்ணத்தை வென்று, சர்வதேச ரீதியில் வரலாற்று சாதனை நிகழ்த்தி...

Read moreDetails
Page 8 of 374 1 7 8 9 374
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist