தேர்தல் களம் 2024

யாழில். தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!

யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  குழுக் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுடன் நேற்று ...

Read more

ரணிலில் திட்டங்கள் பயனற்றவை – அனுரகுமார குற்றச்சாட்டு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பயனற்றவையாகவே காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நாவலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார...

Read more

அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவுகோரி வவுனியாவில் விசேட கலந்துரையாடல்!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயகவுக்கு ஆதரவு கோரி நேற்று வவுனியாவில் புத்தி ஜீவிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின்...

Read more

ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வு – யாழில் உறுதியளித்தாா் சஜித்!

ஒன்றிணைந்த நாட்டிற்குள் தமிழர்களுக்கான அதிகார பகிர்வினை குறுகிய காலத்திற்குள் மாகாண சபை ஊடக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச...

Read more

மக்களின் எதிர்ப்பை வன்முறையாக மாற்றியது ஜே.வி.பி – எஸ்.பி.திசாநாயக்க!

அரசாங்கத்திற்கெதிராக ஏற்பட்ட மக்களின் எதிர்ப்பை வன்முறையாக மாற்றுவதற்கு ஜே.வி.பியினரே வழி செய்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தொிவித்தாா். நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற...

Read more

பொய் வாக்குறுதிகளை வழங்குபவா்களுக்கு அதிகாரத்தினை வழங்கக்கூடாது – ஜனாதிபதி ரணில்!

தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற தலைவர்களுக்கு, நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை வழங்கக்கூடாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெருந்தோட்ட மக்களுக்கு சகல...

Read more

நாம் யார் மீதும் சேறுபூச வில்லை! -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தாம் யார் மீதும் சேறுபூச வில்லை எனவும், இந்த நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டுவர தாம் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில்...

Read more

மக்களுக்கான அரசாங்கத்தை நாம் ஸ்தாபிக்கவுள்ளோம்! -அநுரகுமார திஸாநாயக்க

தமது  வெற்றியை இனிமேல் மாற்ற முடியாது எனவும், மக்களுக்கான அரசாங்கத்தை தாம் ஸ்தாபிக்க இருப்பதாகவும்  தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில்...

Read more

தென்னிலங்கையின் முகவா்களாக சிலா் வடக்கில் செயற்படுகின்றனா் – அரியநேந்திரன்!

ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிக்குமாறும், ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் கோாிக்கை விடுத்துள்ளாா். யாழில் இன்றையதினம்...

Read more

தப்பியோடியவா்களிடம் நாட்டை ஒப்படைக்கத் தயாராக இல்லை – ஜனாதிபதி ரணில்!

நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தை மீண்டும் எவரேனும் ஒருவர் சீரழித்தால், மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப ஒருபோதும் முடியாமல் போய்விடும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த ஜனாதிபதித்...

Read more
Page 14 of 47 1 13 14 15 47
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist