முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!
2025-12-07
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், செப்டெம்பர் 21ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்....
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் இன்று பிற்பகல் நுகெகொடயில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அநுரகுமா திஸாநாயக்க,...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின்...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால்...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் வெற்றிப்பேரணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நுகோகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமானது. தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்...
Read moreDetailsஐக்கிய மக்கள் கூட்டணியின் இறுதி வெற்றிப்பேரணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் மருதானை டவர் மண்டபம் அருகில் இன்று பிற்பகல் ஆரம்பமானது. ஐக்கிய மக்கள் கூட்டணி...
Read moreDetailsசுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டம் கொழும்பு கிராண்ட்பாஸ் பலாமரசந்தி பகுதியில் இன்று நடைபெற்றது. இயலும் ஸ்ரீலங்கா இறுதி வெற்றிப்பேரணி ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தலைமையில்...
Read moreDetails”அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது சம்பள அதிகரிப்பை வழங்காத அரசாங்கம் தபால் மூல வாக்களிப்பு நெருங்கியபோது சம்பள அதிகரிப்பை அறிவித்துள்ளமையானது தேர்தல் சட்டங்களை மீறும் செயல்”...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக மேலதிக பேருந்துகள்...
Read moreDetails”கோட்டாவின் ஆட்சியானது சூழ்ச்சிகள் மூலமே வீழ்த்தப்பட்டுள்ளதாக” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று திஸ்ஸமகாராம பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.