முக்கிய செய்திகள்

கோட்டாபயவின் சதி நூல் – உண்மையை திரிபு படுத்த வேண்டாமென மனோ காட்டம்!

‘சிங்கள பௌத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதனாலேயே தனக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்று திரண்டு அரகலவை நடத்தினார்கள்’ என கோட்டாபய ராஜபக்ஷ தனது...

Read moreDetails

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு

காணாமல் போனதாக கூறப்பட்ட கரந்தெனிய, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியின் சடலம் எல்பிட்டிய - தலாவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாhதம் 19 ஆம் திகதி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள்...

Read moreDetails

4 ஆவது நாளாகவும் நடைபெற்று வரும் வான் சாகசம் – 2024 கண்காட்சி நிகழ்வுகள்

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு வான் சாகசம் - 2024 கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (09) நான்காவது நாளாகவும்...

Read moreDetails

நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி கடந்த ஜனவரி மாத இறுதிக்குள் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 4,500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு...

Read moreDetails

கொழும்பு ஹைலெவல் வீதியில் விபத்து : தந்தை மகன் பலி – தாய் படுகாயம்

கொழும்பு ஹைலெவல் வீதியில் சீமெந்து ஏற்றிச்சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்;, மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

கனவில் சவப்பெட்டிகளை கண்டேன் – கனடாவில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் உருக்கம்

ஏதோ நடக்கப் போகிறது என உணர்ந்தேன். சவப்பெட்டிகளை கனவில் பார்த்தேன். ஏதாவது பெரிய பிரச்சனையாக இருக்குமோ என நினைத்தேன் என கனடாவில்; படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின்...

Read moreDetails

2,210 ஆவது நாளை எட்டியுள்ள தமிழ்த் தாய்மாரின் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம், ஏழு ஆண்டுகள் பூர்த்தியாவதை நினைவுப்படுத்தியும்,...

Read moreDetails

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு குடிநீர் வழங்க மறுத்த பொலிசார்: பல மணி நேர போராட்டத்தின் பின் கொண்டு செல்லப்பட்ட உழவு இயந்திரம் விபத்து-எம்.பி உள்ளிட்ட மூவர் காயம்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வருகை தந்த மக்களுக்கு குடிநீர் வழங்க பொலிசார் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு பொலிசாருக்கும், பக்தர்களுக்கும் இடையில் பதற்ற நிலை...

Read moreDetails

தொழுகையில் ஈடுபட்டோரை காலால் உதைத்த பொலிஸ் அதிகாரி : டெல்லியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

டெல்லியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களை காலால் உதைத்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம், குறித்த பொலிஸ் அதிகாரியின் மீது...

Read moreDetails
Page 1049 of 2354 1 1,048 1,049 1,050 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist