இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
அரசாங்கத்தினால் நாட்டு மக்களின் நலன்களை முன்நிறுத்திக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாட்டை எட்ட முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் அமைந்துள்ள கதுருவெல,...
Read moreDetailsஅரசாங்கத்தின் அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடருமாயின் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
Read moreDetailsநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நிரந்தரமாக இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியம் கிடையாது என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Read moreDetailsஜனாதிபதியின் சதித்திட்ட வலையில் சிக்க வேண்டாம் என சிவில் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்...
Read moreDetailsநாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்தாது பிற்போடப்படுமானால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு செல்ல நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
Read moreDetailsகொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானாவை பதவியிலிருந்து நீக்குமாறு சுகாதாரத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சுகாதார அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளதா சுகாதார தொழிற்சங்கங்களின்...
Read moreDetailsஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நான்காவது கட்டத்தின் கீழ் பத்து மாவட்டங்களிலுள்ள 45...
Read moreDetailsரஷ்யாவின் எதிா்க்கட்சித் தலைவர்அலெக்ஸி நவால்னியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய 400-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையிலான அரசுக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில்...
Read moreDetailsபப்புவா நியூகினியாவின் எங்கா மாகாணத்தில் நேற்று(18) இரு பழங்குடி சமூகத்தினருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவமானது தனக்கு...
Read moreDetailsஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்(Hossein Amir-Abdollahian) 3 நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.