முக்கிய செய்திகள்

அரசாங்கத்தின் ஆயுட்காலம் இவ்வருடத்துடன் முடிந்து விடும் : சஜித் பிரேமதாச!

அரசாங்கத்தினால் நாட்டு மக்களின் நலன்களை முன்நிறுத்திக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாட்டை எட்ட முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் அமைந்துள்ள கதுருவெல,...

Read moreDetails

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் : கயந்த கருணாதிலக!

அரசாங்கத்தின் அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடருமாயின் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லை? : பிரதி சபாநாயகர்!

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நிரந்தரமாக இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியம் கிடையாது என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

ஜனாதிபதியின் சதி வலையில் சிக்க வேண்டாம் : ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை!

ஜனாதிபதியின் சதித்திட்ட வலையில் சிக்க வேண்டாம் என சிவில் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்...

Read moreDetails

தேர்தலை நடத்தாவிட்டால் ஜனாதிபதி வீட்டிற்குச் செல்ல நேரிடும் : ஜே.வி.பி!

நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்தாது பிற்போடப்படுமானால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கு செல்ல நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரைப் பதவி நீக்குமாறு கோரிக்கை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லானாவை பதவியிலிருந்து நீக்குமாறு சுகாதாரத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சுகாதார அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளதா சுகாதார தொழிற்சங்கங்களின்...

Read moreDetails

பாரத் – லங்கா வீடமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நான்காவது கட்டத்தின் கீழ் பத்து மாவட்டங்களிலுள்ள 45...

Read moreDetails

ரஷ்யாவில் நவால்னிக்கு அஞ்சலி செலுத்திய 400-க்கும் மேற்பட்டோா் கைது!

ரஷ்யாவின் எதிா்க்கட்சித் தலைவர்அலெக்ஸி நவால்னியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய 400-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையிலான அரசுக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில்...

Read moreDetails

பப்புவா நியூ கினியாவில் பதற்றம்! 53 பேர் உயிரிழப்பு

பப்புவா நியூகினியாவின் எங்கா மாகாணத்தில்  நேற்று(18)  இரு பழங்குடி சமூகத்தினருக்கு  இடையே இடம்பெற்ற மோதலில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவமானது தனக்கு...

Read moreDetails

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்(Hossein Amir-Abdollahian) 3 நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கைக்கு  வருகை தரவுள்ளார் எனத்  தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின்...

Read moreDetails
Page 1067 of 2353 1 1,066 1,067 1,068 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist