இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா...
Read moreDetailsஇரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நிறைவடைந்துள்ளது. கண்டி- பல்லேகலே மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பகலிரவு போட்டியாக...
Read moreDetailsமுதலாவது ஒருநாள் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு 382 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. கண்டி- பல்லேகலே மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில்,...
Read moreDetailsஇந்தியப் பெருங்கடல் வெப்பமயமாதல் மற்றும் கடல் மட்டம் உயரும் அபாயத்திற்கு தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை)அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்று வரும் ஏழாவது...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலானது தரைவழித் தாக்குதலை ரஃபா நகரில் நடத்தப்போவதாக அறிவித்ததிலிருந்து, காஸா மீதான குண்டுவீச்சுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது. மத்திய...
Read moreDetailsதெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக பகுப்பாய்வு அறிக்கை மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே வசூலிக்கப்படுவதாக வெரிட்டே ரிசேஜ் (Verité...
Read moreDetailsஇலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் அமுலாகும்...
Read moreDetailsதேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை...
Read moreDetailsஅம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தின் பராமரிப்புப் பணி காரணமாக கொழும்பின் முக்கிய பகுதிகளில் நாளை (10) 15 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல்...
Read moreDetails”நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக” இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.