முக்கிய செய்திகள்

சீரற்ற வானிலையால் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய பகுதி – ஒருவர் மாயம்

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு அவிசாவளை வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த வீதியில் போக்குவரத்து...

Read moreDetails

ஹொரணையில் அதிகூடிய மழைவீழ்ச்சி

இன்று (11) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பிரதேசத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, குறித்த பகுதியில் 239...

Read moreDetails

வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைகிறது. இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை...

Read moreDetails

வெலிபன்ன இடமாறலுக்கு பூட்டு!

வெள்ளம் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிப்பன்ன இடமாறல் பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெலிப்பன்ன இடமாறலின் வெளியேறும் மற்றும் நுழைவு வீதிகள் தற்போது...

Read moreDetails

கொலராடோ தங்கச் சுரங்கத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு!

கொலராடோ நிலத்தடி தங்கச் சுரங்கத்தில் சிக்கியிருந்த 12 சுற்றுலாப் பயணிகள் பல மணி நேர போராட்டத்தின் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த...

Read moreDetails

பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் மரணம்!

மத்திய பெய்ரூட்டில் வியாழன் (10) மாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 117 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் சுகாதார அமைச்சகம்...

Read moreDetails

பொலிஸ் சேவையில் மீண்டும் ஷானி அபேசேகர!

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் பொலிஸ் சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இது நேற்று (10) முதல்...

Read moreDetails

தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் நாடு திரும்பிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

கொழும்பில் இருந்து ரியாத் நோக்கி புறப்பட்ட யுஎல் 265 என்ற ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் முன்னெச்சரிக்கையாக மீண்டும் கொழும்புக்கு திரும்பியுள்ளது. நேற்று...

Read moreDetails

பிரதமர் தாய்லாந்து அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

மியான்மர் அரசாங்கம் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மூலம் மியான்மாரின் மியாவாடி பிராந்தியத்தில் இணைய குற்ற மையங்களில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலதிக இலங்கையர்களை மீட்பதற்கு...

Read moreDetails

ஜனாதிபதி செயலாளரின் அறிவிப்பு!

பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை அனைத்து...

Read moreDetails
Page 1080 of 2730 1 1,079 1,080 1,081 2,730
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist