முக்கிய செய்திகள்

மேற்கு அவுஸ்திரேலிய முதலமைச்சர் சந்தித்தார் ஜனாதிபதி

மேற்கு அவுஸ்திரேலியாவின் முதலமைச்சர் றொஜர் குக் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில்; இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்து...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பம் : நிமல் சிறிபால டி சில்வா!

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பித்துள்ளமை அவர்களது செயற்பாடுகளில் இருந்து தெரிய வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர்...

Read moreDetails

மோசமான நிர்வாகத்தின் விளைவே வற் வரி அதிகரிக்க காரணம் – சம்பிக்க

அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாகவே வற் வரி அதிகரிப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிர்வகிப்பதன்...

Read moreDetails

போர் நிறுத்தத்தை நிராகரித்தது இஸ்ரேல்

ஹமாஸ் முன்மொழிந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் விசேட அறிக்கையொன்றை விடுத்து, ஹமாஸ{டன் ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தில் வெற்றிபெற முடியும் என்பதால்...

Read moreDetails

ஒவ்வொரு 100 பிரஜைகளுக்கும் 1.5 இராணுவத்தினர் : பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத்திட்டம் குறித்து எரான் கூறியது உண்மையா ?

2024 வரவு செலவுத்திட்ட விவாதங்களின்போது, பாதுகாப்பு அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மூன்று கூற்றுகளை முன்வைத்துள்ளார். அவை: (1) பாதுகாப்பு அமைச்சுக்கான வரவு...

Read moreDetails

ஆட்சி மாற்றத்தின் மூலமே பொருளாதார – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு : லக்ஷ்மன் கிரியெல்ல!

ஆட்சி மாற்றமொன்றின் ஊடாகத் தான் பொருளாதாரப் பிரச்சினைக்கும் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வினைக் காண முடியும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

Read moreDetails

இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு எழுத்தைக்கூட மாற்ற முடியாது : நீதி அமைச்சர் விஜயதாஸ!

நிறைவேற்றப்பட்டுள்ள இணைய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக, எத்தனை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்ந்தாலும், ஒரு எழுத்தைக்கூட மாற்ற முடியாது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்....

Read moreDetails

இலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பில் பிரித்தானியாவின் கருத்து!

இலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டத்தை உன்னிப்பாக அவதானிக்கப் போவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யான் இதனை நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல்துறை அமைச்சு!

சுற்றாடல்துறை அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சுற்றாடல் அமைச்சராகச் செயற்பட்ட கெஹலிய...

Read moreDetails

உயர்மட்ட பேச்சுக்கு தேசிய மக்கள் சக்தியை மட்டும் அழைத்து ஏன்? தமக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு சஜித் தரப்பு கோரிக்கை

இந்திய அதிகாரிகளுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ள நிலையில் அதேபோன்றதொரு வாய்ப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் நாடியுள்ளது....

Read moreDetails
Page 1080 of 2354 1 1,079 1,080 1,081 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist