முக்கிய செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நற்செய்தி!

2024 வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய நகர வீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாடி வீடுகளுக்கான வீட்டு உரிமையை வழங்க...

Read moreDetails

கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தீர்மானம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என கட்சியின் பொதுச் செயலாளர்...

Read moreDetails

நிதியமைச்சில் இன்று விசேட கலந்துரையாடல்!

சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பினருக்கும், நிதி அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று நிதி அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகள்...

Read moreDetails

நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை ஆரம்பம்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளை (புதன்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி நாளை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கும்...

Read moreDetails

பிரித்தானிய  மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் – பக்கிங்காம் அரண்மனை அறிவித்தது!

பிரித்தானிய  மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  பக்கிங்காம் அரண்மனை இன்று மாலை அறிவித்திருக்கிறது. மன்னர் சில தினங்களுக்கு முன்னர் புரோஸ்டேட் சுரப்பி...

Read moreDetails

சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி இணக்கம்

ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அழைத்து வர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு தேவையான...

Read moreDetails

பாடசாலைகள் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்கின்றார் கல்வி அமைச்சர்

உயர்தரத்தை கொண்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். புதிய தொழிநுட்பத்தின் மூலம் மாணவர்கள் நேரடியாக...

Read moreDetails

பாகிஸ்தானில் பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாதத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் உள்ள  பொலிஸ் நிலையமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கைபர்-பக்துன்க்வா மாகாணம், டிராபன் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தின் மீதே இன்று...

Read moreDetails

சிலியில் பற்றியெரியும் காட்டுத் தீ: 112 பேர் உயிரிழப்பு

சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதியானது,இக் காட்டுத் தீயினால்...

Read moreDetails

இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் உதவி என 118 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை வெளியிட்டது அமெரிக்க செனட் !

எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் போர்க்கால உதவியை வழங்கும் வகையிலும் அமெரிக்கா 118 பில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றினை எட்ட தீர்மானித்துள்ளது. பல மாதங்களாக...

Read moreDetails
Page 1083 of 2354 1 1,082 1,083 1,084 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist