முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவலுக்கு சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளை தடை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்...
Read moreDetailsஇரண்டு தூதுவர்கள், மூன்று உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஆறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர் இலங்கை மற்றும் அந்த நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை...
Read moreDetailsபொதுத்தேர்தலில் போட்டியிடபோவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளார். மக்கள் ஆணையூடாக இந்த...
Read moreDetails75 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டவுள்ளது. இதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 1,273 இதர நிலைகளில்...
Read moreDetailsகொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (10) சற்று மாற்றம் கண்டுள்ளது. 24 கரட் தங்கம் ஒரு...
Read moreDetailsஇலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம்...
Read moreDetailsபுதன்கிழமை (09) பிற்பகுதியில் காலமான இந்திய தொழில் அதிபரும், தொலைநோக்குப் பார்வையாளருமான ரத்தன் டாடாவுக்கு மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிரா அரசு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை...
Read moreDetailsமில்டன் சூறாவளி மணிக்கு சுமார் 160 கிலோ மீற்றர் வேகத்தில் புதன்கிழமை (09) புளோரிடாவின் நகரங்களை தாக்கியது. "மிகவும் ஆபத்தான" மற்றும் "உயிர் அச்சுறுத்தும்" மில்டன் சூறாவளி...
Read moreDetails2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, தபால்...
Read moreDetailsஇரத்தினபுரி-கொழும்பு வீதியில் மாதம்பே பகுதியில் பயணித்துகொண்டிந்த தனியார் பேருந்து ஒன்று இன்று தீப்பற்றி எரிந்துள்ளது அதன்படி இன்று காலை 07.30 மணியளவில் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.