முக்கிய செய்திகள்

மூத்த குடிமகன் தனது 106வயது வயதில் வாக்கு பதிவு!

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் தனது 106வயது வயதல் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார் திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் நாட்டில் இதுவரை காலமும்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது...

Read moreDetails

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம்-விசேட வர்த்தமானி!

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசைகளில் நிற்கின்ற அனைத்து...

Read moreDetails

இதுவரை வவுனியாவில் 30% வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளன!

நடைபெற்றுக்கொண்டு இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் நாடுமுழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் இந்நிலையில் வவுனியாவில் இன்று காலை முதல் பொதுமக்கள் வாக்குகளை அளித்துவரும் நிலையில் இன்று காலை...

Read moreDetails

வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டால் மீண்டும் வாக்களிப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு!

வாக்களிப்பு நிலையங்களில் வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெற்று வாக்களிப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டால், குறித்த வாக்களிப்பு நிலையம் முற்றாக செயலிழக்கப்பட்டு மீண்டும் வாக்களிப்பு நடத்தப்படும். அதுவரை தேர்தல் பெறுபேறு...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் 10% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அணைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. மொத்த புகார்களின் எண்ணிக்கை 5551 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, கடந்த 24...

Read moreDetails

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி!

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும், பெற்றோலிய பொருட்கள் மற்றும்...

Read moreDetails

பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் சட்டத்துக்கும், சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்குட்பட்ட செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும், பிரதிப் பொலிஸ் மா...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள்...

Read moreDetails
Page 1133 of 2735 1 1,132 1,133 1,134 2,735
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist