முக்கிய செய்திகள்

உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானியை இரத்து செய்யுங்கள் – ஜனாதிபதியிடம் சீ.வி.கே கோரிக்கை

வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்து வெளியான வர்த்தமானி அறிவிப்பை நீக்குமாறு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று...

Read moreDetails

ஜப்பான் நிலநடுக்கம்: 250 பேரை தேடி தொடரும் மீட்பு நடவடிக்கை

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் காணாமல் போன 242 பேரைக் கண்டுபிடிக்க தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் இடமபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீட்பு பணியாளர்களின்...

Read moreDetails

தட்டம்மை தடுப்பூசி தொடர்பில் அறிவிப்பு!

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை...

Read moreDetails

நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் அண்மைக்காலப்...

Read moreDetails

இலங்கைக்கு மீண்டும் கார் இறக்குமதி-வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

இலங்கைக்கு மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கு தயாராகி வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 1000 சி.சி. இற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள்...

Read moreDetails

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு புதிய தடை!

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் ஊடாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

தென் கொரியா மீது திடீர் தாக்குதல் நடத்திய வட கொரியா!

தென்கொரியா மீது வடகொரியா  200-க்கும் மேற்பட்ட பீரங்கிக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு...

Read moreDetails

வவுனியாவில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிஸார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்தமையினால் இன்று அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது இந்த சம்பவத்தையடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்...

Read moreDetails

விசேட டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்!

நாடளாவிய ரீதியில், எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விசேட டெங்கு தடுப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து...

Read moreDetails

வாகனப் பதிவு நடவடிக்கைகள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

பெப்ரவரி மாதம் முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் வரி அடையாள இலக்கம் கட்டாயம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க...

Read moreDetails
Page 1134 of 2362 1 1,133 1,134 1,135 2,362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist