முக்கிய செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியாவிற்கு விஜயம்!

வடக்கிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார் இன்னிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வவுனியா...

Read moreDetails

உச்சத்தைத் தொட்ட மரக்கறிகளின் விலை; திண்டாடும் மக்கள்

மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக 1 Kg கரட் சுமார் 1000 ரூபாயையும், 1...

Read moreDetails

வடக்கில் காணிவிடுவிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் : ஜனாதிபதி அறிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் காணி விடுப்பு செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலாலி விமான நிலையம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு தேவையான காணிகள் தொடர்பில்...

Read moreDetails

பொது மன்னிப்பின் கீழ் ஆங் சான் சூகி விடுதலை செய்யப்படுவாரா?

மியான்மாரின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 114 வெளிநாட்டவர்கள் உட்பட 9,652 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு மியன்மார் இராணுவம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில்...

Read moreDetails

காலநிலை தொடபில் அறிவிப்பு!

நாட்டில் வடக்கு, கிழக்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப்...

Read moreDetails

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் : கரு ஜயசூரிய!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான கோரிக்கையை, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அடுத்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள வேட்பாளர்கள் இதனை மேற்கொள்வதாக...

Read moreDetails

பொதுஜன பெரமுன ரணிலுக்கே ஆதரவு : திலும் அமுனுகம!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து...

Read moreDetails

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து சேகரிப்பு!

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நல்லை ஆதீனத்தில் குறித்த...

Read moreDetails

வரி இலக்கத்தை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் : இறைவரித் திணைக்களம்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி இலக்கம் பெறுதல் போன்றவற்றை ஒன்லைனிலும், திணைக்களத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு...

Read moreDetails

அதிகாரத்திற்காக மக்களை அடமானம் வைக்கப்போவதில்லை : ஐக்கிய மக்கள் சக்தி!

அதிகாரத்தைப் பெறுவதற்காக மக்களை அடமானம் வைக்க கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...

Read moreDetails
Page 1135 of 2362 1 1,134 1,135 1,136 2,362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist