முக்கிய செய்திகள்

ஈரானில் பாரிய குண்டு வெடிப்பு!

ஈரானில்  இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 73 பேர் கொல்லப்பட்டதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த சம்பவமானது ஈரானியப் புரட்சிப் படைத் தளபதியான காசிம் சுலைமானி...

Read moreDetails

குறைக்கப்படுமா மின் கட்டணம்?

"மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக" மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர   தெரிவித்துள்ளார்....

Read moreDetails

எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் : ஜீவன் அறிவிப்பு!

எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...

Read moreDetails

கொழும்பு கோட்டை வீதியில் கடும் வாகன நெரிசல்

  கொழும்பு மின்சார சபை தலைமை அலுவலகத்திற்கு அருகில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் கொழும்பு கோட்டை நோக்கிய வீதியை மறித்து கடும் வாகன...

Read moreDetails

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த ஜனாதிபதி விசேட பணிப்புரை!

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேல் மற்றும் மத்திய மாகாணங்களில்...

Read moreDetails

தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவின் விசேட அறிவிப்பு!

வற் வரி திருத்தத்தினால் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்களும் 3 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வற் வரி திருத்தத்தினால் தொலைபேசி மற்றும் இணையக்...

Read moreDetails

அபிவிருத்தித் திட்டங்களைப் புதுப்பிக்குமாறு அமைச்சர் பணிப்புரை!

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நகர...

Read moreDetails

Virtual reality மூலம் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு!

பிரித்தானியாவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியொருவர் Virtual reality எனப்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டின் மூலம் உள ரீதியாக கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்...

Read moreDetails

யாழ் பொலிஸாரின் நடவடிக்கைகளில் சந்தேகம் : அமைச்சர் டக்ளஸ்!

யாழ். மாவட்டத்தில் போதைபொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸாரின் நடவடிக்கைகள் கந்தேகத்தினை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். காணொளி ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல...

Read moreDetails

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இன்று (புதன்கிழமை) பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் 5 இலட்சம் ரூபாய் பிணை மற்றும் தலா 10 மில்லியன் ரூபாய்...

Read moreDetails
Page 1137 of 2362 1 1,136 1,137 1,138 2,362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist