முக்கிய செய்திகள்

வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் பாடசாலை மாணவர்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை கொரோனா ஆட்டிப்படைத்தது. கொரோனா உருவான சீன நகரில் இன்னும் முற்றாக கொரோனா அழியாத நிலையில் பல வைரஸ் தொற்றுகள்...

Read moreDetails

கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு – நீர் விநியோக வடிகாலமைப்பு சபை

கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்விநியோக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) கொழும்பு 11, 12, 13, 14 மற்றும்...

Read moreDetails

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி!

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்காக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பு ?

உழைக்கும் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய...

Read moreDetails

கூட்டு இமாலய பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு !

உலக தமிழ் மன்றமும் முக்கிய பௌத்த துறவிகளும் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது கூட்டு இமாலய பிரகடனத்தை அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்ததாக...

Read moreDetails

பிரித்தானியாவில் ரஷ்யா பல ஆண்டுகளாக சைபர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது – அரசாங்கம் குற்றச்சாட்டு

அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் என பலரை குறிவைத்து, இணைய-ஹக்கிங் பிரச்சாரத்தை ரஷ்யாவின் பாதுகாப்புச் சேவையான எப்.எஸ்.பி. செய்வதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது. 2019 தேர்தல் காலத்தில் சைபர்...

Read moreDetails

மத்ரஸாவில் உயிரிழந்த மாணவனின் பிரேத அறிக்கை!

காத்தான்குடி மத்ரஸாவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில் குறித்த மாணவனின் கழுத்து நெரிபட்டதால் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி...

Read moreDetails

இலங்கை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிற்கும் – அமைச்சர் அலி சப்ரி

அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நிற்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நாடளுமன்றில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதில்...

Read moreDetails

இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த ஜனாதிபதி வலியுறுத்த வேண்டும் – எதிர்க்கட்சி

உக்ரைன் விவகாரத்தில் உடனடியாகப் பதிலளித்ததை போன்று பாலஸ்தீன விவகாரத்திலும் வெளிப்படையான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது. நாடாளுமன்றில்...

Read moreDetails

20 வயது காதலனால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட 16 வயது மாணவி தற்கொலை!

பதுளையைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது 20 வயது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்...

Read moreDetails
Page 1193 of 2390 1 1,192 1,193 1,194 2,390
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist