முக்கிய செய்திகள்

வடக்கு- கிழக்கு மக்களுக்கு தீர்வொன்றை வழங்குங்கள் – சஜித் கோரிக்கை

வடக்கு- கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

அரச நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியாகும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ், சிறைச்சாலை மற்றும் நன்னடத்தை நிலையங்கள்...

Read moreDetails

வாகனங்களை இறக்குமதி குறித்த அறிவிப்பு

சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு தொழிலார்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த மின்சார...

Read moreDetails

வடிவேல் சுரேஷுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜீவன் தொண்டமான்!

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...

Read moreDetails

தெல்லிப்பளை தாக்குதல் சம்பவம்: யாழில் இதுபோன்ற இனிமேல் இடம்பெறாது!

”அண்மையில் இடம்பெற்ற தெல்லிப்பளைத்  தாக்குதல் சம்பவம் போன்று இனி யாழ் மாவட்டத்தில் எந்தவொரு தாக்குதல் சம்பவமும் நடைபெற நாம்  அனுமதிக்கமாட்டோம்” என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா...

Read moreDetails

சக்திமிக்க பெண்களின் பட்டியலில் இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் இடம்பிடித்துள்ளனர்!

போர்ப்ஸ் இதழ், 2023-ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திமிக்க பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 4 இந்தியப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் அரசியல், ஊடகம், நிதி, வணிகம் ஆகிய...

Read moreDetails

காசாவில் மனிதாபிமான உதவிகள் வீழ்ச்சி-ஐக்கிய நாடுகள் சபை!

காசாவில் மனிதாபிமான உதவிகள் வீழ்ச்சியடையக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடாத்தி வரும் நிலையில்...

Read moreDetails

சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த ஜனாதிபதியின் தலையீட்டில் புதிய இடம்

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

ஜனாதிபதியால் வடிவேல் சுரேஷ்சுக்கு புதிய நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத் தமிழர்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது தொடர்பான ஜனாதிபயின் ஆலோசகராகவே வடிவேல் சுரேஷ்...

Read moreDetails

அதிக விலையில் விற்பனை செய்பவர் மீது பாயும் சட்டம்

இந்தியாவில் ஏற்பட்ட மிக்ஜாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் போக்குவரத்து , வீட்டு பொருட்கள் , தொலைபேசி வசதி , இணைய வசதி , நீர் வசதி என...

Read moreDetails
Page 1194 of 2390 1 1,193 1,194 1,195 2,390
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist