முக்கிய செய்திகள்

சூறாவளி வலுவடையும் சாத்தியம் : தமிழ்நாட்டிற்கே அதிக பாதிப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த மின்ஜம் சூறாவளியானது, இன்று தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள...

Read moreDetails

வடக்கு கிழக்கில் முப்படைகளே போதைப்பொருள் பாவனையை ஊக்குவிக்கின்றது : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

வடக்கு கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். மகளிர்,...

Read moreDetails

யாழில் நுரையீரலில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழில்  நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையினாலேயே குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் ஜோன் கெரிக்கும் இடையில் சந்திப்பு !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது நவீன முன்னெடுப்புகள்...

Read moreDetails

வேலை நிறுத்தங்களால் இழக்கப்பட்டுள்ள 17,095 மனித நாட்கள்

2022 ஆம் ஆண்டில் தொழில் பிரச்சினைகள் வேலைநிறுத்தமாக அதிகரித்ததன் காரணமாக பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து (17,095) மனித நாட்கள் இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் துறையின் செயல்திறன்...

Read moreDetails

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகள் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்யப்படும் – நீதி அமைச்சர்

காணாமற்போனோர் அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் அடுத்த வருடத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகத்தில் சுமார் 14,000...

Read moreDetails

குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான விசா விதிகளை வெளியிட்டது பிரித்தானியா

வரலாறு காணாத அளவுக்கு இடம்பெயர்வு உயர்ந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐந்து அம்ச...

Read moreDetails

யாழில் பரபரப்பு : வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி பிரயோகம் – VIDEO

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் அடையாளம் தெரியாத குழு ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 125 பேர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் : ரொஷான் ரணசிங்க!

சிங்கம் போன்று சரியானதை சரி என்றும் பிழையை பிழை என்றும் கூறும் ஒரு தரப்பினரே இந்த நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் தற்போதுள்ள 225 பேரில் 125...

Read moreDetails

இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் – கட்டார்

காசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து உடனடியானதும் விரிவானதும் மற்றும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு கட்டார் அழைப்பு விடுத்துள்ளது. இதேநேரம் முற்றுகையிடப்பட்ட பகுதியில் நிரந்தர போர் நிறுத்தத்தை...

Read moreDetails
Page 1197 of 2390 1 1,196 1,197 1,198 2,390
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist