பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்
2026-01-13
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைக்கலாம் என்றும்...
Read moreDetailsமுன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிகெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 13 ஆம் திகதி பரிசீலனை...
Read moreDetailsஅடுத்த வருடம் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் வெற்றிபெரும் வேட்பாளர் ஒருவரை தங்கள் கட்சி சார்பில் முன்நிறுத்த தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Read moreDetailsநாட்டில் முதல் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வெளியிடும் நிகழ்வு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் இன்று இடம்பெற்றது. இலத்திரனியல் மக்கள் தொகை பதிவேடு...
Read moreDetailsசென்னையில் இடைவிடாது பெய்த கடும் மழை காரணமாக நகர் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். கடும் பாதிப்புக்குள்ளாகி மரங்கள் வீதிகளில் சரிந்துள்ள காரணத்தால் நீரின்...
Read moreDetailsவடக்கு மாகாணத்திற்கான, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இருபத்தையாயிரம் சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜனாதிபதியின்...
Read moreDetailsஇலவசக் கல்வியை நவீனத்துவப்படுத்தி, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கும் உயர்த்தரக் கல்விக்கான தெரிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வரவு -...
Read moreDetailsபாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சபை...
Read moreDetailsஅடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அறிவித்துள்ளார். நாடளுமன்றில் வரவு செலவுத் திட்டத்தில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.