முக்கிய செய்திகள்

வட்டுக்கோட்டை இளைஞனின் படுகொலை வழக்கு: யாழ்.நீதிமன்றத்துக்குப் பலத்த பாதுகாப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ‘நாகராசா அலெக்ஸ்‘ எனும் இளைஞர் அண்மையில் உயிரிழந்தார். யாழில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற...

Read moreDetails

பொலிஸ் காவலில் இவ்வாண்டில் 20 பேர் மரணம்

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக பொலிஸ் காவலில் உள்ள சந்தேக...

Read moreDetails

பொருளாதார வீழ்ச்சிக்கு அரச வருமான இழப்பே பிரதான காரணம் : அமைச்சர் மனுஷ!

காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவது எதிர்கால பொருளாதாரத்திற்காக செய்யப்படும் ஜனநாயக ரீதியிலான முதலீடாகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு!

பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் இதேவேளை இந்த நாட்களில் பரீட்சை...

Read moreDetails

குழந்தைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் குழுவினர் : நோர்வே பெண் குற்றச்சாட்டு

சிசுக்கள் மற்றும் சிறு குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்பனை செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (23) கொழும்பு...

Read moreDetails

பொதுவுடமைப் பொருளாதார கொள்கையால் நாட்டிற்குப் பின்னடைவு : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுவாகக் கட்டமைப்பதற்கு புதிய ஏற்றுமதித்துறை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்...

Read moreDetails

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை : மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம்!

மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டிருக்கின்ற போதிலும், இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு ஐரோப்பிய...

Read moreDetails

இலங்கைக்குப் பெருமை சேர்த்த ‘அகிலத்திருநாயகி‘

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். குறித்த போட்டியில்...

Read moreDetails

வைத்தியர்கள் வெளிநாடு செல்லும் வீதம் குறைவடைந்துள்ளது

கடந்த மூன்று வாரங்களாக வைத்தியர்கள் வெளிநாடு செல்லும் போக்கு குறைந்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். தற்போது கல்வி மற்றும் இதர...

Read moreDetails

”எமது இனத்துக்காக போராடியவர்களின் சுவடுகள் அழிக்கப்படுவது மனவேதனைக்குரியது!”

”எமது இனத்துக்காக போராடியவர்களின் சுவடுகள் அழிக்கப்படுவது மனவேதனைக்குரியது” என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 1219 of 2395 1 1,218 1,219 1,220 2,395
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist