முக்கிய செய்திகள்

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்!

பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த அறிவிப்பானது, நேற்று இரவு 7.30 முதல்...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி விடுத்த விசேட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க...

Read moreDetails

ரயில் சேவைகள் இரத்து

இன்று (30) காலை மற்றும் மாலை வேளைகளில் அலுவலக ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் புகையிரத...

Read moreDetails

அஸ்வெசும கொடுப்பனவுகள் குறித்த அறிவிப்பு

அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் அடுத்த கொடுப்பனவு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக 8.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்...

Read moreDetails

பேஸ்புக்கில் மலர்ந்த காதல் : சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டிய இராணுவ வீரர்

பேஸ்புக் மூலம்; காதல் வயப்பட்டு 16 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் திரட்டிய இராணுவ வீரர் ஒருவர் பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார். வட...

Read moreDetails

இஸ்ரேல் பிரதமருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் உரையாடல்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கும் இடையில் நேற்று (ஞாயிற்க்கிழமை) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது இதன்போது இஸ்ரேல் பிரதமரிடம் காசாவில் உள்ள பொதுமக்களின்...

Read moreDetails

நாடாளுமன்ற பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்

நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட உதவி வீட்டுக்காப்பாளர் உள்ளிட்ட இரு அதிகாரிகளுக்கு பாராளுமன்ற பதில்...

Read moreDetails

விழிப்படைய வேண்டும் இல்லாவிட்டால் அழிந்துவிடுவோம் – சுகாஷ் எச்சரிக்கை

கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மறுபுறம்...

Read moreDetails

நவம்பர் 20இல் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி

https://twitter.com/i/status/1718899645571793030 கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் நவம்பர் 20 மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன்...

Read moreDetails

நெல் களஞ்சியசாலையில் நெல் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

குருநாகல் மாவட்டத்தில் இரண்டு அரச நெல் களஞ்சியசாலைகளில் இருந்து ஏழு இலட்சம் கிலோ நெல் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails
Page 1274 of 2400 1 1,273 1,274 1,275 2,400
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist