முக்கிய செய்திகள்

நுகர்வோர் அதிகாரசபைக்கான பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

நுகர்வோர் அதிகார சபைக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசேட புலனாய்வுப்...

Read moreDetails

சம்பந்தன் பதவி விலக வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பையே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள்...

Read moreDetails

எந்தவொரு பிரச்சினைக்கும் போர் தீர்வல்ல

பாலஸ்தீனத்தில் விரைவில் அமைதி நிலை திரும்ப வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும், போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலையை காணும்போது கவலையளிக்கின்றது எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

Read moreDetails

இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது

இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது, குறித்த சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு கோரிக்கை

யாழ்; பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ்....

Read moreDetails

நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி அம்பேபிட்டிய...

Read moreDetails

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு

மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்காக இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்களை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 0094711 757 536, 0094711 466 585 ஆகிய இரண்டு...

Read moreDetails

டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் டெங்கு...

Read moreDetails

விளையாட்டுப் பொருட்கள் அங்காடியில் தீ விபத்து!

பாணந்துறையில்  உள்ள  கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று (சனிக்கிழமை) காலை இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டிடம் விளையாட்டுப் பொருட்கள்...

Read moreDetails

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி  நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது....

Read moreDetails
Page 1282 of 2404 1 1,281 1,282 1,283 2,404
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist